வணக்கம் நண்பர்களே!
"98. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"98. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 98
அதைக் கண்ட அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டனர். “எங்க வீட்டு மருமகளாகிட்ட ம்மா!” என்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டார் கவிபாரதி. அதில் புன்சிரிப்பை உதிர்த்த ருத்ராக்ஷியும், ஸ்வரூபனும் அங்கேயிருந்த பெரியவர்கள் கால்களில் விழுந்து எழுந்தார்கள். அவர்களை ஆசீர்வதித்து விட்டு,”எங்க சார்பாக...