tamil novels online

Advertisement

  1. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 11

    பூவாசம் மேனி வீசுதம்மா – 10 நாட்கள் அதனதன் போக்கில் செல்ல, கமலக்கண்ணன் கஸ்தூரி இருவருக்கும் இடையில் ஒரு நல்லுறவே இருந்தது. அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும், அதை இருவருமே பெரிதாய் நினைத்துக்கொள்ளவில்லை. சந்திரபாண்டி மட்டுமே எப்போதும் போலிருக்க, செல்லப்பாண்டியோ இப்போது தான் மகள்...
  2. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 8

    பூவாசம் மேனி வீசுதம்மா – 8 கஸ்தூரியும் கல்பனாவும் மாடிப்படியில் அமர்ந்து காலை நேர காப்பி குடித்துக்கொண்டு இருக்க, முருகேஸ்வரி திண்ணையில் அமர்ந்து சமையலுக்கான காய்களை அறிந்துகொண்டு இருக்க, “உன்னைய பத்தி நானும் தம்பியும் அடிக்கடி பேசிப்போம்.. சிங்கபூர்ல இருக்கப்போவே...” என்று கல்பனா சொல்ல...
  3. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 6

    பூவாசம் மேனி வீசுதம்மா – 6 கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கும் படலமும், கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் ஜரூராய் நடந்துகொண்டு இருந்தது. சந்திரபாண்டி “அவனுக்கு வயசு ஆகுதுதான.. பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம்..” என்று அவரே ஒரு தரகரையும் வர சொல்லிவிட்டார். முருகேஸ்வரி கூட “அவங்கிட்ட ஒரு...
  4. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 5

    பூவாசம் மேனி வீசுதம்மா – 5 “ம்மா நில்லும்மா.... ம்மோய்...” என்று கமலக்கண்ணன் கத்தியபடி முருகேஸ்வரி பின்னேயே போக, அவரோ வேக வேகமாய் நடைபோட்டார். போகும் வழியில் இருக்கும் பெண்களிடம் வேறு “எம்மவன் நல்லது சொல்லப் போக, அது இப்படி விடிஞ்சிருக்கு..” என்று சொல்லியபடிச் செல்ல, எல்லாம் வேடிக்கைப்...
  5. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 4

    பூவாசம் மேனி வீசுதம்மா – 4 “ஏ கஸ்தூரி.. சீக்கிரம் வா புள்ள.. அங்க கடையில ஒரே ரகளையா கெடக்கு...” என்று மரிக்கொழுந்துவின் அம்மா வந்து அழைக்க, முன்னே திண்ணையில் படுத்திருந்த வடைபாட்டி “என்னத்த டி சொல்லுற...” என்றபடி எழ, கஸ்தூரி உள்ளிருந்து வந்தவள் “என்னாச்சு பெரிம்மா...” என்றபடி வர, “வெரசா...
  6. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 3

    பூவாசம் மேனி வீசுதம்மா – 3 “எம்புட்டு ஜாடை பேசிட்டு போறா... எம்புட்டு தைரியம்... என்னன்னு கேக்குறதுக்கு ஆள் இல்லை, இவ என்னை என்னைபார்த்து ஜாடைப் பேசுறா..” என்று முருகேஸ்வரி இரண்டு நாட்களாய் இதே பாட்டுத்தான் வீட்டினில். வார இறுதி நாட்கள் என்று, கமலக்கண்ணன் வீட்டினில் இருக்க, அம்மாவின் இந்த...
  7. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - final

    அத்தியாயம் - 10 “அடி மது... என்ன டி வர வர ரொம்ப அழகாகிட்டே போற...என்ன விஷயம்???” என்று சோபனா கேட்ட கேள்விக்கும் அவளது கிண்டலான கண் சிமிட்டலுக்கும், மதுவின் லேசாய் செம்மையும் வெட்கமும் கலந்த புன்னகையே பதிலாய் கிடைத்தது. “அட என்ன டி கேள்வி கேட்டா பதில் சொல்லு. அதை விட்டு ஒரு மார்கமா சிரிச்சா...
  8. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 9

    அத்தியாயம் – 9 வாழ்கை தெளிந்த நீரோடையாய் போனால் யாருக்கு தான் சந்தோசம் இருக்காது. மதுஸ்ரீ எழிலரசனுக்கும் அப்படித்தான் ஆனது. மனம் தெளிந்த பின்னே இடைவெளிக்கு இடமில்லையே. நாலொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாய் சென்றது அவர்களுக்கு. அவளை தொல்லை செய்யாமல் விடியலில் எழுந்து அவன் கிளம்பினால், அவன்...
  9. Uma saravanan

    Karisal Kaathal - 18

    கரிசல் 18: பெரிசாமி சொல்லி சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தார் பார்வதி.அவர் மனதிற்குள் சின்ன உறுத்தல் அப்போதே ஆரம்பித்து இருந்தது. யார் நம்பாவிட்டாலும்,கட்டியவனும்,அவன் வீட்டில் உள்ளவர்களும் நம்பாவிட்டால்...ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படிப் போகும் என்பதற்கான உதாரணங்களை அவர் கண்கூடாகப்...
  10. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 8

    அத்தியாயம் – 8 “என்னமா மது, ஏன் எப்படியோ இருக்க?? உடம்பு எதுவும் சரியில்லையா?? எழிலுக்கு கூப்பிட்டு வர சொல்லவா..” என்று அக்கறையாய் வேதாச்சலம் விசாரிக்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து தான் போனாள் மதுஸ்ரீ. என்ன சொல்வது என்று அவளுக்குமே தெரியவில்லை. எழிலரசனை விரும்பியே...
  11. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 7

    அத்தியாயம்- 7 அதிகாலை காலை பொழுதே அழகு தான், இன்னும் அழகாய் புலர்ந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் எழிலரசனுக்கு இன்னும் ரம்யமாய் விடிந்தது அவன் மனைவியோடு. மதுஸ்ரீ என்னவோ அழ்ந்த உறக்கத்தில் இருக்க, கண்ணிமைக்காமல் அவளை ரசித்து அமர்ந்திருந்தான் எழிலரசன். என்ன தான் மனைவி மீது...
  12. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 6

    அத்தியாயம் - 6 “அம்பாள வேண்டிட்டு, தாலி எடுத்து கட்டுங்கோ....” என்று அய்யர் கூறியதும், கோவிலின் மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றி இருந்த சொந்த பந்தமெல்லாம் அட்சதைத் தூவ, எழிலரசன் மதுஸ்ரீயை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான். இந்த நாளுக்காக, இந்த தருணத்திற்காக, இப்படியொரு உறவுக்காகத் தானே இருவரும்...
  13. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 5

    அத்தியாயம் – 5 “மது... மதுஸ்ரீ... நிஜமாவே நீதானா.. ஓ!! காட் தேங்க்ஸ் எ லாட்.. இப்.. இப்போதான் நான் நினைச்சேன், நீ இப்போ என்கூட இருந்தா ரொம்ப பெட்டரா பீல் பண்ணுவேன்னு. பாரு நீயே என் கண் முன்னாடி நிக்கிற.. ” என்று அவள் கரங்கள் பிடித்து மொழிந்தவனின் புன்னகை முகம் இன்றும் கூட அவள் இதழில் சிரிப்பை...
  14. K

    Naan Siritha Deepawali 11

    தனது மனக்குழப்பங்கள்ஒரு புறமிருக்க, வீட்டில எவரும் தயாவிற்கு வாரிசு வரப்போவதை அறிந்தும், வரவேற்பு எதையும் காட்டவில்லையே... உவகை கொள்ளவில்லையே... கிணற்றில் போட்ட கல்லாக விஷயம் கம்மென்றிருக்கிறதே... அது ஏன்? எங்கேயோ இடிக்கிறதே என்று தோன்றியது அகல்யாவிற்கு... மனதில் அரிச்சல் தாங்காமல் மனதில்...
  15. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 3

    அத்தியாயம் – 3 திருமணம் என்று ஒன்று நடந்தால் அது எழிலரசனோடு தான் என்று அத்தனை பேரின் முன்னிலும் மதுஸ்ரீ சொல்ல, அதன் பிறகு ஆளாளுக்கு அவளை பிடித்து பேச ஆரம்பித்துவிட்டனர். பேரன் அழைத்ததும் வருத்தமாய் கிளம்பிய வேதாச்சலம் இதுதான் சமயம் என்று உறுதியாய் நின்றுவிட்டார். “ஏய் என்ன டி சொல்ற??” இங்க...
  16. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 2

    அத்தியாயம் – 2 “தாத்தா, எல்லாம் தெளிவா பேசிட்டீங்களா..?? அவங்களுக்கு முழு சம்மதம் தான..?? கடைசி நேரத்துல எதுவும் மாறிடாதே..??” என்றபடி நடந்து வந்தவனை மகிழ்ச்சியாய் பார்த்தார் வேதாச்சலம். “என்ன தாத்தா நான் கேட்டிட்டு இருக்கேன். நீங்க இப்படி பார்த்தா எப்படி..??” “இல்ல எழில், இப்படி ஒரு நாள்...
  17. K

    Naan Sirithal Deepavali - 9

    விடியத்தான் இரவு வேண்டும்... இன்னல்கள் தீரத்தானே வேண்டும்... ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமான் வெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து...
  18. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 1

    நலங்கிட வாரும் ராஜா... அத்தியாயம் – 1 “மது... லேசா இப்படி திரும்புடி.. இந்த பக்கம் ஹேர் பின் குத்தனும்....” “ம்ம்...” “அழகா இருக்க மது... உன்ன இந்த கோலத்துல பாக்கமாட்டோமான்னு எத்தனை நாள் வேதனை பட்டிருப்பேன் தெரியுமா டி... எப்படியோ இப்போவாது உனக்கு கல்யாணம் கூடி வந்துச்சே...”என்று தன்னுள்ளது...
  19. Sarayu

    Naan Sirithaal Deepawali - 8

    அத்தியாயம் - 8 இரண்டு மனம் வேண்டும், நினைக்க ஒன்று... மறக்க ஒன்று... என்று கவிஞர் பாடியது சரிதான் போல... தீபாவளியன்று வீட்டில் நடந்த ரசாபாச மான சம்பவத்தையே மனம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதன் அழுத்தத்தைத் தாளமாட்டாமல், ஓரு மதிய உணவு இடைவேளையில், மனதில் உள்ளதை சமுத்ராவிடம் கொட்டினாள் அகல்யா...
  20. Uma saravanan

    Karisal Kaathal - 14

    கரிசல் 14: “பார்த்திங்களாக்கா...! முகிலன் அவளைப் பார்க்கனும்ன்னே அவனையே சுத்தி சுத்தி வரா...!” என்று திலகா சொல்ல.. “உண்மைதான் திலகா..! நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..! ஆனா சரியான கைகாரியா தான் இருப்பா போல..!” என்று அரசி சொல்ல... “எதுக்கும் மலர் மதினி கிட்ட சொல்லி..கொஞ்சம் கண்டிச்சு வைக்க...
Back
Top