Nirmala vandhachu ???ஹாய் ஹாய் ஹாய்
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ:
சித்தம் 14
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???ஹாய் ஹாய் ஹாய்
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ:
சித்தம் 14
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
நன்றி சிஸ் ?அழகு
Thank u sis ?Nice
?Nirmala vandhachu ???
Thank u sis ?Nice
@Narmadha mfஉண்மையில் ஜெய் தான் பாவம், அவங்க அவங்க நியாயம் அவங்களுக்கு எல்லாத்தையும் சரிகட்டி, அவன் மனசுல ரொம்ப இல்லைனாலும் கொஞ்சமாவது
பட்டாசு மேல விருப்பம் இருந்தது தான் உண்மை அவளையே கடவுள் அருளால் கை பிடித்துவிட்டாலும் அவனது சங்கடமான சூழ்நிலைக்கு காரணமானவங்க மீது கோபம் இருக்க தானே செய்யும்., அனுபவிக்கட்டும் சத்யா , மீனாட்சி, சம்ரு தான் இவனுக்கு பயப்படணும், ஆனால் ஆத்மி கண்டிப்பா பயப்பட வாய்ப்பில்லை ராஜா தான் ???????, எப்படியும் உனக்கு பல்பு கொடுத்துட்டு வாயடைக்க தான் செய்வா சேட்டைபொண்ணு.
விறுவிறுப்பான பதிவு ஜி?????
மிக்க மிக்க நன்றி sisவாவ்! ஒரு இறுக்கமான சூழ்நிலையையும் கலகலப்பாக்க ஆத்மியால் மட்டும் தான் முடியும்…செம்ம டா நீ
ஜெய் பரிதவிப்பு செம்ம ஆத்தரே… இதுக்குத்தான் லவ் வந்தா வெளிப்படையா சொல்லணும்ன்றது….ஊமைக்கொட்டான்னா இருந்துட்டு இப்போ உர்ருன்னு வேற லுக்கா உனக்கு
But the way he handled the elders emotions.. சான்சே இல்ல ஆத்தரே