சரோஜா நிஜமாவே சைக்கோ தான் போல.. தமிழை அன்புக்கு தான் ஏங்க விட்டாங்க.. இப்போ சாப்பாட்டுக்கும் கலங்க வச்சுட்டாங்க... வீட்டை விட்டு தூரத்துனது தான் இவங்க செஞ்ச நல்ல விஷயம்... மனுஷன் இருக்க முடியுமா இந்த அம்மாவோட..
தமிழ் கயல் கல்யாணம் சிறப்பா முடிஞ்சது... சமுத்திரம் இப்போவாவது அவர் கடமையை செய்தாரே... பரவாயில்லை பொண்ணு மேல பாசம் இருக்கு....
எதுக்கு இரண்டு பேதி மாத்திரை மட்டும் போட்டே தமிழு. இன்னும் நாலு போட்டுருந்தா தான் வேணிக்கு சரியா இருந்திருக்கும். சரோஜா என்ன ஜென்மமோ?. மனசுல குரூர எண்ணம் வச்சிருக்கு.????. கடைசில பையன் புள்ள இல்லாம கஷ்டப்படுவே பாரு அப்பப்புரியும்.