Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ33 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

நான் என்ன நினைத்தேனோ அதான் நடக்குது சகோதரி,

துளசியை கலங்க படுத்த மணி வருவான் என்று நினைத்தது சரி இது மணியை பற்றி சொன்ன நிமிடத்தில் என் மனதில் உதிர்த்த எண்ணம்,

3 வட இந்தியன் என்று சொன்னதுமே மணி கூட வந்தவங்கனு நினைத்தேன்

கண்டிப்பா சகோதரி மீண்டும் ஒரு கொடுமை (மாசு படிந்தால்) துளசிகு நேர்ந்தால் நான் உங்கள் தொடரை படிப்பதை நிறுத்தி விடுவேன்,

இப்போதே கதை போக்கு மனதில் கலவரத்தை விதைத்து விட்டது

திக் திக் மனதுடன் அடுத்த பதிவை படிப்பேனா என்ற எண்ணம் என்னுள்..

நான் கதையா என் குரு கிட்ட கேட்டு தெரிந்து கொள்கிறேன்..

அடுத்த பதிவை பொறுத்து தான் நீங்கள் தேவதையா இல்லை ராட்சசியா
என்று முடிவு செய்யவேண்டும்

நான் நினைத்த இரண்டு விஷயம் நடப்பதால் பயம் அதிகமாக இருக்கு தயவு செய்து அழ வைக்காதீர் தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்

அனால் அந்த ௨௭ அரக்கர்கள் வதம் நடக்க மணி தான் மூல காரணம் என்று நினைக்குறேன்..

நன்றி சொல்ல மாட்டேன் இந்த பதிவுக்காக..:sick::sick::sick::sick::sick::sick::unsure::unsure::unsure::unsure:??
 
தெரியாம கேட்ட்டுட்டேன் மணி .... பிலீஸ் நீ திரும்ப போய்டு.... பானு மா தெரிய தனமா ஒரு நாகத்தை உள்ள விட்டுடீங்களே.... துளசி தான் கோமல்னு தெரிஞ்சா.... நினைக்கவே பயமா இருக்கே.... திருந்தணும்னு நினைக்கிறவன் ஏன் டா இப்படி....

மூர்த்தி sir அவன் திருந்த உங்களால் ஏதாவது செய்ய முடிஞ்சா செய்யுறேன்னு சொன்னீங்க தானே.... சத்தியமா முடியாது எதுவும் செய்ய முடியாது.....

பேசினது கேக்கலாமே எல்லாம் தெரிஞ்சி இருக்கே.....
நான் நினைத்தது நக்குது

அப்பவே சொன்னேன் ஷோபா சகோதரி 5 கிராம் இனிப்பு கொடுத்து 5 கிலோ கஷ்டம் தருவார் என்று
 
மணி கோமலை அப்படி ஒரு இடத்தில் பார்த்திருப்பான்... அவனால் இவர்கள் திருமணத்தில் சிக்கல் வரும் என்று நினைத்தால் அவன் அதை தாண்டிய நிலையை அல்லவா கொண்டிருக்கிறான்... துளசியாய் மூர்த்தியை கரம் பிடிக்க போகிறவள் என்பது தெரிந்தால், கோமலாய் மீண்டும் மாற்ற துணிந்து விடுவானே மணியும் அவனின் கூட்டமும்.... மீழ்வாளா துளசி ....

மாள்வாள் ஆனால் மீண்டும் அந்த நிலைக்கு செல்ல மாட்டாள்
மணி எண்ணம் தெரிந்தால் மூர்த்தி அல்ல பானுவே மணியை கொன்று புதைப்பாள்
 
hiii fnds,

Here is the next update.
niraiya ber enga enga-nu keta update
@RajiChele @Dharani @Divya suge -- neenga moonu berum adikadi ketutae irundha update :)
padichuttu sollunga... unga edhirparppu-ku kuraiyaama irundudhanu :rolleyes::rolleyes::rolleyes:


thank you everyone for all ur wonderful support.????
eno indha update ennala edit panavoe... correction panavo mudiyala...
naalu dharam eduthu vachaen... naallu dharamum thoongi vizha arambichutaen!!

so mistakes irunda... sorry! i tried my best. errors irundha sollunga.
FYI --> enakku thookam vandhanaala... ungalluku thookam varumnu thappu kanakku potudaadeenga :)


Read and let me know ur thoughts..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 33_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 33_2

Good night guys..
next Sunday or monday. adhukku munadi mudnja... varaen
Take care ppl
Shoba Kumaran
Romba payathulayea padika vaikerenga. Last epi ya munnadi pottu each and every ud yum pathara vaikerenga.
 
மூர்த்தி சாருக்கும் துளசிக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா?

என்னால முடியலை... இதுக்கும் மேல துளசிக்கு கஷ்டம் வந்தா
 
மாள்வாள் ஆனால் மீண்டும் அந்த நிலைக்கு செல்ல மாட்டாள்
மணி எண்ணம் தெரிந்தால் மூர்த்தி அல்ல பானுவே மணியை கொன்று புதைப்பாள்
மணியின் எண்ணத்தில் உள்ள கள்ளம் புரிந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே... ஆனால் அதை கையாள தெரியாது முன்பு போல் பிடிவாதமாய் இல்லாது, நயவஞ்சகமாய் செயலாற்றினால்......??????
 
மூர்த்தி சாருக்கும் துளசிக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா?

என்னால முடியலை... இதுக்கும் மேல துளசிக்கு கஷ்டம் வந்தா
NADAKUM AAANAL NADAKATHU
 
துளசிக்கு நேர்ந்த கொடுமைகள் முடிவுக்கு வரும் பார்த்தா
அதுக்கு வழியே இல்லை போல
மணிய பத்தி எதிர்ப்பார்த்தது சரியா இருக்கு...
 
அடப்பாவி மணி
முதலிலேயே துளசியிடம் இவன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டானா?
அப்போ நிச்சயமாக துளசியின் கல்யாணத்தை இவன் நடத்த விடமாட்டான்
கோமல்தான் துளசின்னு மணிக்கு இன்னும் தெரியலை
தெரிய வரும் பொழுது நிச்சயம் கணக்கு வாத்தியாரின் கல்யாணம் நின்று விடும்
அந்த கூமுட்டை எம் பி சார் வேற பானு அக்காவுக்காக மணி திருந்துவதற்காக என்ன கேட்டாலும் செய்வேன்னு சொல்றான்
அப்போ துளசியைத் தூக்கி மணியிடம் கொடுத்து விடுவானா?
தனக்கு கிடைக்காத துளசியை நிச்சயமாக மணி கேவலமாகப் பேசப் போறான்
கூட அந்த கூட்டாளிங்களும் ஏதோ பண்ணப் போறானுங்க
கல்யாணம் நின்று துளசியான கோமலின் துயர் துடைக்க சூரசம்ஹாரம் செய்ய மூர்த்தி ஸார் மும்பை போகப் போறாரா?
ஆனா ஒண்ணு
கல்யாணம்ன்னு சொல்லி ஆசை காட்டி மோசம் செய்து துளசியை உயிரோடு வதைக்கப் போகிறார்கள்
மூர்த்திக்கும் பானுவுக்கும் மட்டும் தெரிந்த (மணிக்கும் தெரிந்த) கோமலின் நாற்றப் பக்கங்கள் எல்லோரின் முன்பும் கடை பரப்பப்படப் போகிறது
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஷோபா டியர்
:mad::mad::mad::devilish::devilish::devilish::poop::poop::poop::mad::mad::mad:
 
Last edited:
Top