தேவி நீ பேசுறது சரியானு கொஞ்சம் யோசித்துப் பாரு. சாலா அவ வாழ்க்கைக்காக எவ்வளவு போறாடறா.இந்த நிலையில் நீயும் பழிவாங்க நல்ல நேரம் பாத்த. உன் புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்கனா நீ சம்மதம் சொல்லாம நடந்திருக்க வாய்ப்பு இல்ல. சரி அதுக்கு பிறகு அவன் வேற பொண்ணு கூட,அது உன் தங்கையாகவே இருந்தாலும் நீ ஒதுங்கி போயி நின்று நீதி கேட்டு இருக்கலாம். அவங்க கூடவே இவ்வளவு நாளா இவ்வளவு கெட்ட எண்ணத்துல இருந்தது மட்டும் ஞாயமா?