என்ன ஒரு கொழுப்பு குமரனுக்கு தண்ணிய போட்டு வந்தா பயந்து உள்ள விட்டுருவாங்கன்னு நிறைய ஆண்கள் சொல்லறதான் மனைவி கணவனுக்கு இணங்கலைன்னா உடனே சந்தேகப்பட்டு பேசறது நெடுஞ்செழியன் பேச்சு அருமை தேவி மாதிரி இந்த வயதில் தனித்து நிற்க நிறைய பெண்களினால் முடியாமல் வேற வழியில்லாமல் தான் வாழ்கிறார்கள்
வீரா சூப்பர்........ நல்ல தெளிவா குழப்புனீங்க தேவியை..... தேவி நல்ல முடிவு தான் எடுத்து இருக்காங்க இனியாவது அவங்க வாழ்க்கையில் நிம்மதி இருக்கட்டும். குமரனுக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும் தண்ணி அடிச்சிட்டு வந்தா பொண்டாட்டி உள்ள விட்டுருவாளா ??????திருப்பி இழுத்து போட்டு நாலு சாத்து சாத்துனா என்னத்துக்கு ஆவான் .....ஏன் இந்த வேலை உனக்கு ???????அப்போ பிரகாஷை மன்னிச்சு ஏத்துக்கணுமா??????