Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 13

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

ஆகாயம் தீயாகவே..! – 13 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
உசுப்பேத்தி உசுப்பேத்தியே துவாரகி நடிகன் ஆதித்ய வர்மாவை முதலமைச்சர் ஆக்கிடுவாள் போலிருக்கே

ஆனாலும் துவா என்ன நினைக்கிறாள் என்ன செய்யப் போகிறாள்ன்னு ஒண்ணுமே புரியலைப்பா
ஆதித்யா மாதிரி நானும் மண்டையைப் பிச்சிக்கிறேன், உமா டியர்

அண்ணிக்காரி பூமிகா அவள் பங்குக்கு என்ன பண்ணப் போறாளோ?

ஆதித்யா கோர்ட்டுக்கு போகாத வக்கீல்ன்னு கருணைநாதனுக்கும் தெரிஞ்சு பீதியாகி கொஞ்சம் பேதியாகிட்டான்

பார்கவி என்ன ஒவ்வொண்ணும் நினைத்து நினைத்து பேசுறாள்
ஒரு ஸ்டெடி மைண்ட் இல்லையோ சீனியர் டாக்டருக்கு?
 
Last edited:
ஒரு விளக்கு நல்லா பிரகாசமா எரியனும்னா அதோட திரிய தூண்டி விட்டுட்டே இருக்கணும்... அந்த வேலையதான் துவா செய்றா போல???
இந்த விளக்கு எரியறதோட இல்லாம எதிரிகளை அழிக்கவும் செய்யணும்ல.... அதுக்கு இன்னும் நல்லா தூண்டி விடணும்
 
Last edited:
???

வாரே.. வா... துவா அவனை சீண்டி விட்டே அரசியல்ல குதிக்க வச்சு.... இப்ப வரப்போற எலக்ஷன்ல நிக்க வச்சு... ஜெயிக்க வைச்சிருவா போல இருக்கே.... இது மூலமா அவ அப்பாவுக்கு பெரிய ஆப்பு வைக்கிறா போல...


 
Last edited:
Top