Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 16,17,18,19,20

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

நேத்து எப்பி படிச்சுட்டு எனக்கு உருட்டு கட்டை வந்தது. விதவிதமான தண்டனை எல்லாம் வந்தது. எல்லாத்தையும் சந்தோஷமா ஏத்துகிட்டாச்சு.❤

இப்போ அடுத்த அத்தியாயங்கள் எல்லாத்தையும் குடுக்குறேன். படிச்சுட்டு மொத்தமா கழுவி ஊத்துங்க நட்புக்களே..!

கதையை படித்து முடித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 'மூங்கில் புன்னகையே..!' வழக்கம் போல், நாளை முதல் பதிவிடப்படும்.

கதையில் பயணித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ? ? ? ?

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 16 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே..நிழல் போல நானே..! – 17 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 18 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 19 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே… நிழல் போல நானே..! – 20 (நிறைவுப் பகுதி) - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

@Uma saravanan அந்த பேய் வந்து இச்சு தந்துச்சா இல்லையா???

ஏண்டா அன்பு எவ்ளோ கடுப்பு உனக்கு இந்த antihero-வோட ஹீரோயின் பார்த்து :p:p:p

என்னடா ஹீரோக்கள் எல்லாம் ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கீங்க.......
காலை ரேணுகாவோட சரவணன்....... இப்போ அன்பு......
இந்த மாதிரி அம்மா/தங்கச்சிகளை முதல்ல திருத்துங்கடா..... பொண்டாட்டிங்க தானா வழிக்கு வருவாங்க......

எப்படியோ கல்யாணம் நடந்துடுச்சு...... அப்பா பையன் மாதிரியே இருக்காங்களே அன்பு அகர்......
அடுத்தவங்க பேசுறதெல்லாம் யோசிச்சுகிட்டே இருந்தால் வாழமுடியுமா??? குப்பைன்னு தூக்கிப்போட்டுட்டு நம்ம வழியை பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்....

அம்மாவும் மகளும் ஒரே வார்ப்பு தான் போல......
மாமனாரும் மருமகனும் உண்மையை உரக்க சொல்லுறாங்க.....
வேறென்ன...... மூணும் காசுக்கு பெறாத மூதேவிங்க......
அதான் அடுத்தவன் நல்லா இருந்தால் பிடிக்காது......

ஏண்டா அன்பு 'பொண்டாட்டி பின்னாடியே சுத்துறாங்க'ன்னு யாரையோ குத்தி பேசுறமாதிரியே இருக்கே மைண்ட் வாய்ஸ்......

அன்புச்செழியன் அன்பு செல்வன் மாதிரியே மயக்குறானே.......


உமாவோட வரலாற்றில் முதல் முறையா கொடுத்த 5 5 எபிக்கள் இருக்கும்.....
இது மாதிரியே சூப்பர் டூப்பர் வேகத்தில் அடுத்த கதைகளையும் முடிச்சுடுங்க......
 
Last edited:
ஹாய் பிரண்ட்ஸ்...

நேத்து எப்பி படிச்சுட்டு எனக்கு உருட்டு கட்டை வந்தது. விதவிதமான தண்டனை எல்லாம் வந்தது. எல்லாத்தையும் சந்தோஷமா ஏத்துகிட்டாச்சு.❤

இப்போ அடுத்த அத்தியாயங்கள் எல்லாத்தையும் குடுக்குறேன். படிச்சுட்டு மொத்தமா கழுவி ஊத்துங்க நட்புக்களே..!

கதையை படித்து முடித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 'மூங்கில் புன்னகையே..!' வழக்கம் போல், நாளை முதல் பதிவிடப்படும்.

கதையில் பயணித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ? ? ? ?

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 16 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே..நிழல் போல நானே..! – 17 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 18 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 19 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே… நிழல் போல நானே..! – 20 (நிறைவுப் பகுதி) - Tamil Novels at TamilNovelWriters
???nirmala vandhachu
 
:love: :love: :love: Lovely super story thanks Uma dear.
கதிர்இறந்து இசை கஷ்டபட்டதை கண்டு கண்கலங்கி கடையில் அன்புவின் காதல் தேனின் வாழ்க்கையை வண்ணமயமாக்கிடுச்சு அப்படியே ஐந்து லட்டா கொடுத்து எங்களை சந்தோசபடுத்திட்டீங்க. thanks and congrats ma
 
Last edited:
Top