Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-11

Advertisement

Sri_Author

Well-known member
Member
சென்டிமென்ட்லா அடுத்த எபி அழுகை அதை வெள்ளிக்கிழமை காலையிலேயே போட வேண்டாம்னு ஒரு எண்ணம்.:censored:

மாலை போட்டுடலாமா இல்லைனால் சனிக்கிழமையா சொல்லுங்க பார்க்கலாம்? 🙊

https://tamilnovelwriters.com/கனா-11/
 
🤩🤩🤩இன்னைக்கு மாலை போட்டுடுங்க 🤩 🤩 🤩

ராணி உடம்பு முடியல என்று நந்தினி கிட்ட சொன்னாங்களே 😖😖😖இவ சந்திரன் கிட்ட சொல்லி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கலாம் 😣 😣 😣 😣 😣 😣 😣 😣

வசந்தன் பொண்டாட்டி இருந்த வரை அவ முக்கியத்துவம் புரியல 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ இனி பெரிய மகனும் மருமகளும் புரிய வைப்பாங்க 😕😕😕😕😕😕 அவன் புது வீடு வாங்கிட்டு தனியா போயிடுவான் 🤗 🤗 இனி சின்ன மகன் தான் உங்களை பார்த்துக்கணும் 🤗 🤗 🤗 🤗

ராணி சந்திரன் குழந்தையோடு சந்தோஷமா இருப்பாங்க என்று எதிர் பார்த்தோம் 🤭🤭🤭🤭🤭

 
Last edited:
பொறுக்காதே எபி நல்லா போனா😂😂😂😂😂😂😂 இன்னைக்கு சாயந்திரமே போட்டுறுங்க ஏன் தள்ளிப்போடுவானே அழுகையை ... அழுகையை அடக்கக் கூடாது அது உடம்புக்கு நல்லதில்லை........ அதான் கேட்டேன் ஜி...🤪🤪🤪🤪🤪 ஏன் ஜி இப்படி ரொம்ப கஷ்டமா இருக்கு ஜி.....🙁🙁🙁🙁🙁🙁 நிஜமாவேவா ??????? கதையில கூட இந்த மாமியார் நிரந்திரமில்லையா😭😭😭😭😭😭
 
Last edited:
Top