அடேய் யாரு டா நீங்க ... கோ பையா அன்னைக்கு சொன்னது எல்லாம் நடிப்பா ... அம்மா எதோ குண்டு போடா போறாங்க போலவே... இந்த ரேகா வேற என்ன ஆனான்னு மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருக்கா...
அப்புறம் இந்த கவிதை எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு இதே சாயல்ல ஒரு கவிதை .... ரொம்ப தெரிஞ்ச ஸ்டைல் யா இருக்கு ஆனா பிடிபட மாட்டுது