வாணி உன்ற மனநிலை புரியுது. மூத்தபுள்ள தேனுவ யாருமே சரியா கவனிக்கலைங்கிற கோவம் புரியுது.
இப்படி ஓடி ஒளியாம உன்ற தேனுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு கண்டுபுடிக்க டிரை பண்ணு.
வாட்டர் ன்னு கேட்டதுக்கு பதிலா கம்முன்னு வூட்டுல இருந்தே ஒரு பாட்டில் தண்ணிய கைல கொண்டாந்து இருக்கலாமே வாணி. நாங்கெல்லாம் பொருட்காட்சி சுத்திப் பாக்கப் போகும்போது இப்புடிதான் எடுத்துப்போம்.
இப்ப மயக்கம் போட்டு வுழுந்திட்டியே.
உன்ற கூட பக்கிப்பய ஏற்கனவே சொள்ளுவுட்டுகிட்டு மப்புல இருந்தான். அவனைய நம்பறது ?
இப்படி ஓடி ஒளியாம உன்ற தேனுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு கண்டுபுடிக்க டிரை பண்ணு.
வாட்டர் ன்னு கேட்டதுக்கு பதிலா கம்முன்னு வூட்டுல இருந்தே ஒரு பாட்டில் தண்ணிய கைல கொண்டாந்து இருக்கலாமே வாணி. நாங்கெல்லாம் பொருட்காட்சி சுத்திப் பாக்கப் போகும்போது இப்புடிதான் எடுத்துப்போம்.
இப்ப மயக்கம் போட்டு வுழுந்திட்டியே.
உன்ற கூட பக்கிப்பய ஏற்கனவே சொள்ளுவுட்டுகிட்டு மப்புல இருந்தான். அவனைய நம்பறது ?