சங்கீதம் 42(1)
சங்கீதம் 42(2)
சங்கீதம் 42(2)
நன்றி நன்றி நன்றிவிஸ்வநாதன் கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல என்று சொல்லுற ஆளு
பொண்டாட்டி கிட்ட ஏழு வித்தியாசம் கண்டு பிடிக்கிற அளவுக்கு முன்பே கவனிச்சிருக்காரே
விக்னேஷ் இவ்வளவு நல்லவனா மாறிட்டியே வீடு தேடி போய் மன்னிப்பு எல்லாம் கேட்கிற
ரேகா வச்சி பேசி பைரவி துளசி இரண்டு பேரையும் பங்ஷனுக்கு இன்வைட் பண்ணியாச்சு வருவாங்களா
அதுதானே தெரியலவிசுவநாதன் சாரதாமாவ நல்லா கவனிக்குறாரே ........
ஆனாலும் இன்னும் கெத்த விடாம இருக்காரு ......
முத்து காதல் சக்சஸ் ஆகிட்டு ...... அறிவுகெட்ட கடாமீசை .......
சர்வேஷ்க்கு பைரவி தரிசனம் கிடைக்குமா ......
துளசி டெரர் தான் கொஞ்சம் கஷ்டப்படனும்ஏன்டா சர்வேசா எல்லாரையும் சமாளிக்கலாம் போல.
உன்ற வருங்கால மாமியாரைதான் எப்படி எதிர்காலத்துல சமாளிக்க போறியோ .
இந்த விசுவநாதனுக்கு இப்பதான் பொண்டாட்டிய கண்ணுக்கே தெரியும் போல.
செயில்ல நல்லதெல்லாம் தெரியிற கண்ணாடிய மாட்டிவுட்டிருப்பாங்களோ?
நன்றி நன்றிநைஸ் அப்டேட்