Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துககும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
சிறைபட்டேன் சின்னவளே 12.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம்.. 12 “தேவா.. தேவா..” என கற்பகம் குரல் கொடுக்க.. “ம்மா.. நான் அப்புறம் வரேன். என்னை கொஞ்சம் தனியா விடு.” என்றான். நேற்று அத்தனை சொல்லியிருக்க, இன்று வீட்டிலிருந்தும் குழந்தையோடில்லாமல் ரூமிற்குள் அடைந்திருக்கும் மகன்மேல் கோபம் வர.. “உன்னை...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 12.2 - Tamil Novels at TamilNovelWriters
“அறிவு.. நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்திடுவார்.. லன்ச் டைம்ல பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தாள். மீண்டும் அழைக்க.. மங்கை அழைப்பை ஏற்கவில்லை. அன்னைக்கு அழைத்தவன்.. “ம்மா மங்கை ஹாஸ்பிட்டல்ல இருக்காளாம்..” என்றான் சலிப்பாக. “நீ வரன்னு சொல்லியிருந்தா அவளே...tamilnovelwriters.com