உறவுகளின் மதிப்பை, அது கொடுக்கும் ஆறுதலை அன்பு, மாதவன், கல்பனா மூலமும், கல்யாணம் என்ற பேரில் நடக்கும் வன்கொடுமையினால் ஒரு பெண் எவ்வளவு ஆழமா காயப்படுகிறாள்னு வானதி மூலமும், அன்புசெலுத்த ரத்த உறவாக இருக்க அவசியம் இல்லைனு முல்லை, ரங்கநாதன் மூலமும் அழகா எதார்த்தமான கதையின் போக்கில் சொல்லப்பட்டிருக்கு.