வணக்கம் நட்புகளே!... ஒரு நாள் விட்டு ஒரு நாள் கிளிகள் வந்து விடும். அப்புறம் போட்டி கதைக்கு முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கி விட்டது. ஆண்டி ஹீரோ வெற்றியை அப்புறம் பார்க்கலாம், அமைதியான நல்ல ஹீரோ கரிகாலனுக்கு உங்கள் பொன்னான வாக்குக்களை போட்டு விடுங்கள். போட்டி கதைக்கு முதலில் எழுத நினைத்தது வெற்றி தான். அவனை வைத்தால் டெபாசிட் கூட போய் விடும் என்பதால் கரிகாலன் வந்தான். வருவதோ! புது வசந்தம்! மறந்து விடாமல் வாக்கை போட்டு விடுங்கள். நட்புகளே!....