அந்த ஒரு நாள் சரண்யா கூட இருக்கலன்னா ஒரு வேளை குழந்தை மட்டும் வேண்டிய என்று சொல்லி இருப்பான்உண்மை. ஆனாலும் இந்த சுயநலம் பிடித்த வெற்றியும், அபியும் அவளிடம் இப்படி கேட்டாலும் கேட்பார்கள், சொல்வதற்கில்லை
வெற்றிக்கு பிள்ளைகளை தாயிடமிருந்த பிரிக்க யோசிக்கின்றோமே என்ற கவலையெல்லாம் வராது…அவனின் genetic makeupலேயே இப்படி மற்றவர் நிலையை யோசித்து செயல்படுவதென்பதே இல்லை.
ஆனால், இப்போதைய, உலகத்தை தனித்தாயாகப் படிக்கும் சரண்யா இவர்களின் இந்த சிந்தனையையே எரித்து விடுவாள்.
தனம் நீயெல்லாம் மனுசியாமானம் ரோஷம் கெட்ட ஜென்மங்க.
இந்த அபி வந்து வெற்றிய கேள்வி கேட்கிற உரிமைய யார் தந்தாங்க?
வெற்றி அபிய கட்டிக்க சம்மதம் தந்து அவள ஏமாத்தின மாதிரி சீன் போடறா.
கூட பிறந்த ஜென்மங்க ஒன்னாச்சும் வாய திறக்குதுங்களா. சுயநலவாதிங்கஒருத்தன் வேகாத வெயில்ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு அத அனுபவிக்கும் போது நல்லாயிருக்கும்.
இதுங்களுக்கெல்லாம் ஒரே எண்ணம் தான் எப்பவும். ஒருத்தன் சம்பாதிச்சு போட்டுக்கிட்டேயிருக்கனும், இதுங்க சுரண்டி திண்ணுக்கிட்டேயிருக்கனும்.![]()
Ss adu kooda ivagaluku porukalaசம்பந்தமே இல்லாம குழந்தைகள் பற்றி முடிவு எடுக்க யார் இவங்க...
வெற்றியையும் சேர்த்து தான் ?????
அம்மாவும் கிளிகளும்அவங்க கூட்டில் jolly ah இருக்காங்க.. நிம்மதியா வாழ விட்டா போதும்...