Suganthi will never understand feeling of Saranya. Most of mother's without or with knowledge show their partiality between kids.சரண் ஒவ்வொரு கேள்வியும் நச்சுன்னு கேட்டா....
அவளோட வேதனைகளை கேட்கும் போது மனசு வலிக்குது...
ஆனா இந்த சுகந்தி மனசாட்சியே இல்லாம திரும்ப திரும்ப அது செஞ்சதை நியாயப்படுத்துது...
அவ பட்டு திருந்தி வரட்டும்ன்னு நினைச்சுருக்காங்க.... எவ்வளவு கேவலமான புத்தி...
சம்பளமில்லாத வேலைக்காரியா வச்சுக்கிட்டு இருந்துட்டு அவ ஏதோ சகல வசதியோட இருந்த வாழ்க்கையை உதறிட்டு வந்த மாதிரி பேசுறாங்க... வீட்டு வேலை தானே வாம்... எங்க உங்க மருமககிட்ட உட்கார்ந்து கிட்டே அப்படி சொல்லுங்க பார்க்கலாம் அப்போ தெரியும் சங்கதி...
நாற்பதாயிரம் பென்ஷன் வாங்குறவரு பிஸ்கட், முறுக்கை தூக்கிட்டு வந்துருக்காரு...
சரண் வெற்றி வாங்கிட்டு வந்ததை காட்டி பேசுனது சூப்பர்....
சுகந்திக்கு மயக்கம் என்ன ஹார்ட் அட்டாக்கே வந்தாலும் வரும் சரண் பட்டபாடு எல்லாம் தெரிஞ்சா.....