Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.2

Advertisement

என்னடா நடக்குது இங்க எதையோ நிரூபிக்க ஒரு வாழ்க்கையா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 பாவம் சரண்யா .......வெற்றிக்கு ஒரு நிலை இல்லாத மனசு இனிமேலாவது நிலையாய் இருந்து சரண்யாக்கு ஒரு நல்வாழ்வு கிடைச்சா சரி .தனம் உன்னை கொன்னு குழில புதைச்சாலும் கூட நீ எந்திரிச்சி வந்து பேசுவ உன் வாய் அப்படி ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 😠😡😡😡😡😡😡😡😡😡
 
Vetri doesn't deserve Saranya and Aji , Viji kutties as well.

எல்லாமே of course அவனால தான். காதல் தோல்வின்னு யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு வெளிநாடு போய்ருக்க வேண்டியது தான... இந்த epi க்கு அப்பறம் வெற்றியோட crime rate gold rateஅ தாண்டி போய்ட்ருக்கு..

IMG_20240403_071205.jpg
இந்த தனம், அபில்லாம் அவங்க குணம் அவ்ளோதான்னு சரண்யா ignore பன்னிடலாம் easy ஆ. ஆனா வெற்றி????
தனம் பேச்சுக்கு ஒரு வரைமுறையே இல்ல. மாமனார் வீட்லயே இருக்கலயா இவங்க பேசும்போது.. அவரும் நகை சொத்தோட பொண்ணுன்னு தான பார்த்துருக்காரு, என்ன சொல்ல...

சரண்யா வீட்ல விசாரிச்சிருந்தா தெரிஞ்சுருக்காதா.. என்ன சொல்லன்னே தெரில.


இப்பவும் சரண்யா வாழ்க்கை சரியாகிடுச்சின்னு நினைக்க முடில.
 
Vetri doesn't deserve Saranya and Aji , Viji kutties as well.

எல்லாமே of course அவனால தான். காதல் தோல்வின்னு யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு வெளிநாடு போய்ருக்க வேண்டியது தான... இந்த epi க்கு அப்பறம் வெற்றியோட crime rate gold rateஅ தாண்டி போய்ட்ருக்கு..
View attachment 7761
இந்த தனம், அபில்லாம் அவங்க குணம் அவ்ளோதான்னு சரண்யா ignore பன்னிடலாம் easy ஆ. ஆனா வெற்றி????
தனம் பேச்சுக்கு ஒரு வரைமுறையே இல்ல. மாமனார் வீட்லயே இருக்கலயா இவங்க பேசும்போது.. அவரும் நகை சொத்தோட பொண்ணுன்னு தான பார்த்துருக்காரு, என்ன சொல்ல...

சரண்யா வீட்ல விசாரிச்சிருந்தா தெரிஞ்சுருக்காதா.. என்ன சொல்லன்னே தெரில.


இப்பவும் சரண்யா வாழ்க்கை சரியாகிடுச்சின்னு நினைக்க முடில.
சரண் வீட்டில் விசாரிச்சா தானே 🥶🥶🥶 மகன் காதலிக்கிறேன் கல்யாணம் செஞ்சு வைங்க என்று அடம் பிடிக்கிறான் 🤬🤬🤬 அவன் கல்யாணம் நடக்கணும் என்று அவசரமாக சரணுக்கு கல்யாண ஏற்பாடு 🤭🤭🤭 கிடைச்ச மாப்பிள்ளைக்கு தள்ளி விட்டா போதும் என்று செஞ்சு வச்சாச்சு 😈😈😈😈😈😈
 
தனம் வாயைத் திறந்தாலே சாக்கடை தான்..... 🤮🤮🤮
என்ன மாதிரியான பேச்சு அவ உருவத்துல இருந்து கேரக்டர் வரை எதையும் விட்டு வைக்காம அவ்வளவு மோசமா பேசி இருக்காங்க...😈😈😈😈😈😈😈😈. இப்போ எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு என் பையன் பிள்ளைன்னு வந்து தூக்கினாங்க... 🤬🤬🤬🤬🤬🤬🤬

வேல் முருகன்.... 😡😡😡😡அவரோட ஈகோ க்காக அநியாயமா சரண் வாழ்க்கையில விளையாடிட்டாரு...

வெற்றி இவன் ஒருத்தன் தான் அத்தனைக்கும் காரணம்.......😈 ஒன்னு அபி தான்னு துணிஞ்சு நின்னுருக்கணும்... இல்லை சரண் வந்த பிறகாவது அவ தான் இனி னு முடிவெடுத்து அவளை விட்டு குடுத்து இருக்க கூடாது.....
அபி சரண் ன்னு இவன் அல்லாடிக்கிட்டு இருந்தது தான் எல்லாருக்கும் சரண்யா தொக்காப் போயிட்டா.... 😡😡😡😡😡😡😡😡

சரண் 😢😢😢😢😢😢 புருஷன் காதலியை கட்டிக்கிட்டு நின்னா பொண்டாட்டி பார்த்து ஆரத்தி எடுக்கணுமா.... 🥶🥶🥶🥶🥶கோபம் தானே அந்த நேரத்து உடனடி ரியாக்ஷன்.... உடனே இவன் அபி பக்கம் சாய்வானா.... 🤬🤬🤬🤬🤬
 
Ellarukum kurai solla avlo iruku, kadamaiya seyya?🤦‍♀️. Priya and family pudhu ponnu saran ah thaniya ivlo kurai vettiya Pathi sonnadhuku aprom vittutu porome nu illa. Endha vaarthaigalai podhuvula pesaradhunilla? Dhanam laam manusha jenmameilla. Thitrathuku kooda layaku illadha pombala. Vetti siblings unga anninu venam oru manusha jenmama paathurukalaame?Velmurugan konjam yosichurukalaam. Appa ve boli potruven nu sonnalum vetti nee saran kita pesi time ketrundha podhume! Un kuzhapangalukum,kavalai,sanjalathuku avaloda physicalah share pannuveeya? Yemma abi avan aduthava purushan aagitaan. Kuzhandhai Vera vara pogudhu. Nee kannula thanni vechu paakaradhe ippo thappu seri pogudhu nu vitta Katti pidichutu ninna epdi? Vetri onnu love la strong ah irundhurukanum illa kalyanam mudinjuduchu nu yethukanum. Idhu enna kaiyalaagathanam?
 
வெற்றி தன் நிலையை சரணிடம் சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சனை ஆகிய இருக்காது.
தனம் வாய் சாக்கடை
வேல்முருகன் சுயநலம்
சரண் பெற்றவர்களுக்கு பொறுப்பில்லை
 
வெற்றி குடும்பம், சரண்யா குடும்பம் இதுங்கள என்ன சொல்றதுனே தெரியல 😡😡😡......
தனம் வாய திறந்தாலே நாற்றம் தான் வருது 😡😡😡........
வெற்றி, அபிக்கு மனசாட்சியோ அறிவோ கொஞ்சம் கூட இல்ல 😡😡😡.....
 
Top