காதலி நினைப்புல பொண்டாட்டியை துரத்திட்டு இப்போ குத்துதாம்... அவ சந்தோசமா இருக்கணுமாம் அப்போ தானே இவன் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம புது மாப்பிள்ளை ஆக முடியும்....
சரண் குழந்தைங்களோட அவங்களுக்குன்னு ஒரு கூடை அமைச்சுக்கிட்டு யார் சுடு சொல்லும் இல்லாம சந்தோசமா இருக்காங்க....
குட்டீஸ் ஆசையா சாப்பிட வாங்கி கொடுத்து மனசு நிறைவது அருமை...