Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கரை நழுவும் நதிகள் - 15 (1)


கரை நழுவும் நதிகள் - 15 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ஹரித்திரன் நிலையை விட சம்ரு நிலைமை மிகவும் மோசம் எவ்வளவு வலிகள், ஆசைகள், கனவுகள் அவளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் இன்று உயிர் துடிக்க அவள் தன்னை வெளிப்படுத்தியது பார்க்கவே நெஞ்சம் வலிக்க செய்கிறது🙁🙁🙁🙁🙁🙁🙁.

ஹரித்திரன் தெளிவான ஒரு முடிவை எடுத்து விட்டான்☺️☺️☺️.

நர்மதா அம்மா என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை 😔😔😔😔😔.

லாவண்யா உங்க மனசு தங்கம் ☺️☺️☺️, உங்களால் இங்கு இரு உயிர்களுக்கு நிம்மதி கிடைத்தால் சந்தோசம் 🙏🙏🙏.
 
Last edited:
இப்போ தண்டனை ஹரிக்கும், ருதிக்கும் தான்....சத்தியமான வார்த்தைகள்


லாவண்யா அம்மா... நீங்க தான் நர்மதா அம்மாவை சரியா யோசிக்க வைக்க முடியும்...

ருதி நிலையையும் பார்க்கணும் நர்மதா அம்மா...

Excellent narration maa ❤️
 
Last edited:
Top