Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 19

Advertisement

🤩
கங்கா நீயெல்லாம் என்ன பொண்ணு!! ச்ச்சே, சுயநலத்தின் உச்சம்...

ஹரி தானாகவே அவன் வாழ்க்கை ய பார்க்கனும்.. அப்பா கங்கா க்கு மட்டுமே அப்பா வா இருந்தா எப்டி? சுகன்யா சித்தி ய இன்னைக்கும் கண் கலங்கிட்டாங்க? அவ்ளோ அழுதுட்டு அப்பவும் பணத்த எடுத்துட்டு தான் போய்ருக்கா?

திரும்பவும் கல்யாண விசயத்தில் ஏதானும் சொதப்பினாங்க ன்னா கமலனோட சேர்த்து அவங்க மண்டையையும் உடைச்சுடுங்க சுகாம்மா...
 
Last edited:
😍😍😍

கங்காவுக்கு இப்ப கொடுத்த அறையை அன்னிக்கே புவனா கொடுத்துருந்தா... இன்னிக்கு இப்படி பேச தோணாது...😏😏 சுகன்யாவை பார்த்து என்ன வார்த்தை பேசிட்டா...😌😌 அடுத்து கமலனுக்கு கிடைக்க போற அடிக்கு வெயிட்டிங்...🤭🤭
 
Last edited:
Top