Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20

Advertisement

சரி தான்..ஆன அப்படி நடந்ததால் தானே துடிப்பான நிஷா கிடைத்தால்...

காலம் எல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தானே..

எவ்வளவு தாங்கினாலும் தாய்வீடு ,தனி தானே..நிஷாக்கு அந்த நிம்மதி கொடுக்கலாமே ஆதி..
போங்க ஜி.... ரஞ்சி செயல என்னால ஏத்துக்க முடியல....முடியாது......
ஆதிக்கு இன்னும் நிறைய டைம் தேவைபடும்.... அதுவும் அனுராதா வாய பொத்தி இருந்ததால் மட்டுமே ;) ;) :cool::cool::cool:
 
Yes sis.
உங்க ஆதங்கம் நியாயம் தான்.
Bit practical ஆக யோசிச்சு பாருங்க. அவளுக்கு அவன் எங்க இருக்கான் னு கடைசி நிமிஷம் தானே தெரிஞ்சு, துணிஞ்சு வெளில போனா??
தப்பு full ஆக அனுராதா, சேகர் மேல தான். One week முன்பே தெரியும் அவங்களுக்கு. அப்போவும் அவங்க prestige issues தான் பார்த்தாங்க.
அந்த நிமிஷம் கொஞ்சம் கோழையா இருந்துட்டா. தப்பு நடந்துடுச்சி. எவ்ளோ நாளைக்கு அதையே சொல்லி அவளை சித்திரவதை படுத்த முடியும்??
அந்த சாந்தமான மருமகன் பொண்ண கூட்டிட்டு போகாம வீட்டில் வந்து பேசி இருக்கனும் இல்லை ஆதி பேமிலில பேசி இருக்கனும்.... எதுமே இல்லை......

She decided that she needs his guy more than anything and cheated everyone ... then she has to face all these consequences..... her mom and dad can forgive her daughter but why should innocent aadhi .....


இந்த டாபிக் வந்தாவே நான் tension ஆகிடறேன் :oops: அப்படியே வளர்ந்து வந்தாச்சு....மாற முடியல
 
அந்த சாந்தமான மருமகன் பொண்ண கூட்டிட்டு போகாம வீட்டில் வந்து பேசி இருக்கனும் இல்லை ஆதி பேமிலில பேசி இருக்கனும்.... எதுமே இல்லை......

She decided that she needs his guy more than anything and cheated everyone ... then she has to face all these consequences..... her mom and dad can forgive her daughter but why should innocent aadhi .....


இந்த டாபிக் வந்தாவே நான் tension ஆகிடறேன் :oops: அப்படியே வளர்ந்து வந்தாச்சு....மாற முடியல
Ji,no tension pls...Be cool ?❤️❤️❤️
 

Advertisement

Top