Nirmala vandhachuஹாய் அன்பூக்களே,
பவர் இல்லாம எபி லேட். பவர் வந்ததும் டைப் பண்ணி இப்போ தான் போட முடிஞ்சது.
நாளை நாளை மறுநாள் அப்டேட் கிடையாது அன்பூஸ். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
காற்றாய் ஓர் களவு - 10 (1)
காற்றாய் ஓர் களவு - 10 (2)
காற்றாய் ஓர் களவு - 10 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Ammathan villi, original ammavaa!....,kuzhanthaigalukku entha ammavum villiyai irukkamudiyathu, so.....ஹாய் அன்பூக்களே,
பவர் இல்லாம எபி லேட். பவர் வந்ததும் டைப் பண்ணி இப்போ தான் போட முடிஞ்சது.
நாளை நாளை மறுநாள் அப்டேட் கிடையாது அன்பூஸ். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
காற்றாய் ஓர் களவு - 10 (1)
காற்றாய் ஓர் களவு - 10 (2)
காற்றாய் ஓர் களவு - 10 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Niceஅவந்தி அப்படியே பொறுப்பான குடும்ப தலைவியாக மாறிட்டா அதை பார்த்து மாமியார் மூஞ்சு கருகிடுச்சு
வீட்டுக்கு வந்தவங்கல்ல இருந்து வீட்டு வேலைக்கு வந்திருக்கவங்க வரை எல்லோரையும் அவந்தி பொறுப்பா கவனிக்கிறதும் என்ன செய்யணும் என்று அவளே முடிவு எடுக்கிறதையும் பார்த்து அங்கைக்கு நெஞ்சு வெடிச்சிருச்சு
அவந்திக்கு அது அவளோட வீடு என்கிற எண்ணம் வரக் கூடாது என்று ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க இங்கே அவந்தி உரிமையா இருக்கிறது பார்த்து தன்னோட திட்டம் எல்லாம் தவிடுபொடியா ஆன கோவத்தை அமலா கிட்ட காட்டிடாங்க
அவன் என்னையா என்று கேட்டதுக்கு அவந்தி சாதாரணமா பதில் சொன்னதும் அவந்திய தான் சரியா புரிஞ்சிக்கலயோ என்கிற எண்ணம் ப்ரியனுக்கு வருது போல
அங்கை இரண்டு பேர் மனசிலும் மத்தவங்களை பத்தி ஒரு தப்பான பிம்பத்தை உருவாக்கி இருக்காங்க இந்த எபில கடைசி வரி தான் அருமை
இரண்டு பேரும் இனி தனியா தான இருக்க போறாங்க இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குவாங்க
போலிஷ் காரன் எல்லாத்தையும் போட்டு வாங்கிட்டான் அந்த கோபுர பொட்டை விடவே மாட்டான் போல