Vani's behaviour is very annoying.வம்சி பாவம் இந்த வீணான போன வணி மேலே ஆசைப்பட்ட பாவத்துக்கு நல்ல படுகிறான் இப்படி ஒரு கேடு குடும்பத்துக்கு தான் வணி எவ்வுளவு கஷ்டப்படுது அந்த சிவரஞ்சினியை நாலு அப்பு அப்பி அனுப்பி இருக்காலாமே வம்சி!!! அவர்களை பற்றி தெரிந்தும் கூட வணி இன்னும் பாசமழை பொழிஞ்சிட்டு இருக்குது!!! வணிமேலே கோபமாக வருது எனக்கு ???