Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 25

Advertisement

???

இந்த சிவரஞ்சனி இவ்வளவு வம்பு பண்ணியும்..... அவளை ஒண்ணும் பண்ண கூடாதாமாம்.... நல்லா இருக்கே நியாயம்.... இருக்கு.... அவளுக்கு நாளைக்கு இருக்கு.... போடுற போடுல... துண்டை காணோம்.. துணியை காணோம்னு ஓடணும்...???
 
Last edited:
வம்சி பாவம் இந்த வீணான போன வணி மேலே ஆசைப்பட்ட பாவத்துக்கு நல்ல படுகிறான் இப்படி ஒரு கேடு குடும்பத்துக்கு தான் வணி எவ்வுளவு கஷ்டப்படுது அந்த சிவரஞ்சினியை நாலு அப்பு அப்பி அனுப்பி இருக்காலாமே வம்சி!!! அவர்களை பற்றி தெரிந்தும் கூட வணி இன்னும் பாசமழை பொழிஞ்சிட்டு இருக்குது!!! வணிமேலே கோபமாக வருது எனக்கு ???
 
ஹாய் அன்பூக்களே,

நேத்தே பதிவு போடமுடியலை. எவ்வளவு நேரமானாலும் போடலாம்ன்னு பார்த்தா முடியலை. அதான் இப்பவே போட்டுட்டேன். நான் வெளில போறதால இப்பவே டைப் பண்ணி போட்டாச்சு. நாளை அடுத்த பதிவில் பார்க்கலாம் அன்பூஸ்

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 25 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 25 (2)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nirmala vandhachu ???
 
Top