Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 5

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

ஹா ஹா ஹா
நல்லா பார்த்தாங்கய்யா பொண்ணு
செங்கதிரவன் பையனே கொஞ்சம் இளகி வரும் பொழுது நல்லா ஒளி வீசும் பொழுது நான் மலர மாட்டேன்னு சொல்லாமல் சொல்லி தாமரை மலர் கொஞ்சம் மூடிக்கிச்சே

சோமசுந்தரத்துக்கிட்டே மாட்டி தாமரை ஆனியன் சோமாஸியாவாளா? இல்லை முட்டை சோமாஸி ஆகப் போறாளா?

"கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத்தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்........."
 
Last edited:
கதிர்னு இல்ல வேற யாரா இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும்... பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு ஒண்ணுமே சொல்லாம இருந்தா எல்லாருமே இப்படித்தான் சொல்லுவாங்க ???
 
Last edited:
அருமை பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொண்டது அருமை. கடைசிவரை அவ என்ன பேசவந்தான்னு கேட்காமையே அருமையா அவளை அவ அப்பாவிடம் மாட்டிவிட்டுட்டு போய்டானே மிக்க அருமை.
 
Last edited:
Top