அருமையான பதிவு சரண்யா???.இவ்வளவு நேரம் மாப்பிள்ளட்ட என்ன சொன்னானு கேட்டா வாய தொறக்காம இருந்துட்டு,அம்மாவை ஏன் படுத்துறீங்க என்னை கேளுங்கன்னு சொல்றது சரியில்லையே தாமரை???.
கதிர்ட்ட பேசனும்னு கூப்பிட்டவ,உங்க விருப்பம் என்னனு கேட்டார்,நான் எதுவும் சொல்லலை கிளம்பிட்டார்னு சொன்னா சோமு டென்சனாக மாட்டாரா???.பாவம் சோமநாதன் நல்ல பையன் குடும்பம் எல்லாம் பிடிச்சிருக்க,தட்டி போயிடுமோனு பெண்ண பெத்தவரா கவலைபடறார்???.
நிவி தங்கையா இருந்தாலும் தாமரை சொன்னதை கேட்டு,கதிரின் மனநிலையை பத்தி சரியா எடுத்து சொன்னா???.தாமரை சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் மகளின் கைய பிடிப்பதா,அணைப்பதா என உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க சோமு தடுமாறி நிற்பது மனதை நெகிழ வைக்குது....
எலி அண்டர்வேரோட சுத்தறது,எலியோட கிளி உன் டீம் லீடர்னு தான், சம்பந்தமில்லாம அண்ணன் பேசறான்னு புரியலையா தம்பி???.பொண்ணு வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்கன்னு யமுனா சொல்லவும் கதிர் முகத்தில் புன்னகை☺☺☺.முதலாளின்னு சொன்னத கேட்டு தர்ஷா????.
எதே...நம்ம ஆபிஸா??.ஆபிஸ்ல நடக்கறதை எல்லாம் அம்மா தாமரைட்ட விசாரிப்பாங்களே ??ஆபிஸை மாத்தனும் என தர்ஷா நினைக்கும் நிலை???.புள்ளை புடிக்கற மாதிரியே பயங்காட்டறாங்களா????.தர்ஷன் முழிக்க,கதிர் வம்பிழுக்க,யமுனா கலக்கறாங்க????.