Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 8 (1)
உன்னில் உருவான ஆசைகள் - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

என்னாது இன்னும் ஒரு மாசத்துல கல்யாணமா??? ?? யமுனாம்மா போகுற வேகத்தை பார்த்தா... கல்யாணம் முடிஞ்சுவுடன் தான் நிப்பாங்க போல....??


 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ட்ராவல்ஸ்காரன்னு சொன்னதும் யமுனாக்கு மகன் நெனப்பு தான் வருது???.இனிமே அக்கா பாத்துக்குவான்னு அங்கவை சரளாட்ட சொல்ல,இவ இப்படி சொல்லுவான்னு நெனைக்கலையேன்னு சோமநாதன் என்ன விஷயம்னு சொல்லாமலேயே பேச
என்ன நடக்குது,எதுக்காக வந்தோம்னு தெரியாம பூங்காவனம் நிலை????.

இப்ப எதுக்கு பார்க்கனும்னு கேட்டதுக்கு,பொம்பளைங்க எங்களுக்கு ஆயிரம் இருக்கும் கேள்வி கேட்கறாருன்னு சொல்லிட்டு???,எல்லாம் பேசி முடிச்சதுக்கு அப்புறம்,நான் சொல்றது சரிதானேனு கேட்டா பூ என்ன சொல்வார்???.மகன் கல்யாண நெனப்புல புருசன்ட்ட நடந்தத சொல்ல மறந்துட்டியே யமுனா???.பூ,யமுனாவ விட்டுக்கொடுக்காம சமாளிச்சுட்டார்???.

பொண்ணு கல்யாணத்தை தள்ளி போட சொல்றான்னு அழுத சரளா,கல்யாணம் முடிவானதும் ட்ரிப் போக வேணாம்னு சோமு சொன்னதும் முகம் வாடறது சரியில்லையே???.தாமரை தங்கச்சிக்கா கல்யாணத்தை தள்ளி போட சொன்னதை கேட்டு ரொம்ப பொறுப்புன்னு யமுனாக்கு சந்தோஷம்....

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்றாலே எல்லா செலவையும் பொண்ணு வீட்டுக்காரங்க தலையில கட்டற காலத்துல,புள்ளைய பெத்துட்டு கரையேத்தறதுக்கு படறபாடு எனக்கு தெரியும்னு யமுனா கல்யாண செலவுல பாதியை ஏத்துக்கறதோட,முடிஞ்சளவு அவங்களுக்கு செலவை குறைச்சு உதவ நினைக்கறதை பாராட்ட வார்த்தையில்லை?????.

மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு சொல்லி,கதிர் வாயாலே வேற பொண்ணை பார்க்க வேணாம்னு சொல்ல வைக்க யமுனா நினைக்க????,வழக்கம் போல விஷயம் தெரியாம பூங்காவனம் தாமரை வீட்லயிருந்து வர்றதை சொல்லிட்டு திருதிருன்னு முழிக்கிறார்????.

கொஞ்ச நேரம்னாலும் கதிருக்கு மனசு ஆடிருச்சு???.என்னால முடிஞ்சதை செய்யறேன், கல்யாணத்தை தள்ளி வைக்கறதை பத்தி என்கிட்ட பேச வேணாம்னு கதிர் சொல்லியும் தாமரை மறுபடியும் அதையே பேசறா???.ஒரு மாசத்துல தாமரை,கதிர் கல்யாணம்???.
 
Last edited:
உண்மையிலேயே தாமரை ரொம்ப குடுத்து வச்சவ.. எந்த வீட்ல கல்யாணம் நடத்தறதுக்கு பெண் வீட்டார் படும்பாட்டை புரிஞ்சுகிட்டு இந்தளவு அவங்களுக்காக யோசிக்கிறாங்க... ரியலி யமுனாம்மா கிரேட் ???
நிஜமாவே மகன் மீது பாசமா இருக்குறவங்க இப்படித்தான் நடந்துப்பாங்க ???
 
Last edited:
Top