Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உருகினேனோ உறைகிறேனோ - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

பாட்டி & தாத்தா ஆசைக்காக படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி. வச்சுட்டாங்க... ஆனா அதுக்கப்பறம் நடந்த கலவரத்துல தான் விஜய் அவனோட அம்மாவை இழந்து.... அப்பாவை பிரிந்து.... இப்ப தனியா நிக்குற நிலைமை... பாவம் தான்....??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஓ பவித்ராவுடன் மைக்ரோபையாலஜிஸ்ட் வாத்தியின் கல்யாணம் இப்படித்தான் நடந்ததா?

ஆனால் எருமைநாயகம் கொந்தளிக்கும் அளவுக்கு இதில் தப்பு ஒன்றுமில்லையே
மாமன் மகளை அத்தை பையன் கல்யாணம் பண்ணியிருக்கிறான்
அதுவும் பாட்டியின் கடைசி ஆசைக்காகத்தானே

பெற்ற தாயின் கடைசி ஆசையை மதிக்காத மூத்த பீத்த எருமை பிள்ளை என்ன பிள்ளை தென்னம்பிள்ளை?

பேரனுக்கு பேத்தியைக் கல்யாணம் செய்ததாலே மகளுடன் உறவு வலுப்படும்ன்னு தப்பா நினைத்து கடைசியா ஒரு நல்ல காரியம் செய்த மரகதம் இறந்தாச்சா?

தாயின் ஈமச் சடங்குக்கு தங்கையை எருமை அண்ணன் மூதேவி வீட்டுக்குள் விடவில்லையா?
ஆனால் இதற்காகவா மதுவந்தி இறந்தார்?
எருமை மாமனின் அட்டூழியம் கண்டு விஜய் வாத்தி சும்மாவா இருந்தான்?
 
Last edited:
Meee :)

அடபாவி எருமை சாரி அருமை... நீ இவ்வ்ளோ மோசமானவனா... பெத்த அம்மா அப்பாவையே ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி இருந்தாயா ... :mad::mad::mad::mad: பாவம் மது அண்ட் மாதவன் .. ஓஸோரி போர் விஜய் ... :cry::cry:
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஊருக்கு போய் வந்ததில் இருந்து அம்மா,அப்பாவை காண மதுவந்தி தவிக்க???,சரோஜா,மதுவை பாரத்ததாக சொன்னதை கேட்டு மரகதம்,நெடுமாறன் மகளை காண துடிப்பது கண்கலங்க வைக்குது????.

அம்மா மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் சேர்த்தும் தன் வறட்டு கௌரவத்துக்காக எருமை அவரது ஆசையை நிறைவேற்றாமல் இருப்பது இவனெல்லாம் மனுசனா என தோனுது???.

தாத்தாவின் பெயர் தான் பேரனுக்கா???.இத்தனை வருடமாக பெற்றோர்களை வெளியே போக விடாமல்,மகளை தேட விடாமல் செய்த அருமை மகன்??? திருமணம் முடிந்தால் ஏத்துக்குவான் என மரகதம் எப்படி நினைத்தார்????.

இப்போ தான் ப்ளஸ் டூ பரிட்சை எழுதின பொண்ணோட கல்யாணமா???.பெரியவங்க விரும்பியபடி அவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்திருச்சு☺☺☺.பெரியவங்க பண்ணதுக்கா வசந்தி,பவித்ராவை படுத்தி எடுக்குது???.அடுத்து அருமையின் ருத்ரதாண்டவமா????.

பெரியவங்க ஆசை பட்டு செஞ்ச வேலைக்கு பார்வதி பலியாடா மாறி அருமை,வசந்தி வாய்ல அரைபடுறாங்க???.மரகதம் தனக்கு பிறகு மகளுக்கு பிறந்த வீட்டு உறவில்லாமல் போய் விடும் என செய்த செயல் தான் மகள் உயிர் போக காரணமா???.
 
Last edited:
:love: :love: :love: தாத்தா பாட்டியின் ஆசைக்காக நடந்ததா இவர்கள் திருமணம். பாவம் பாசமான விஜய் குடும்பம் அருமையால் என்ன ஆகுமோ.பார்வதி உடனிருந்தார் என்றுதான் அந்த திட்டா. Very nice and interesting update dear
 
Last edited:
Top