அருமையான பதிவு சரண்யா???.ஊருக்கு போய் வந்ததில் இருந்து அம்மா,அப்பாவை காண மதுவந்தி தவிக்க???,சரோஜா,மதுவை பாரத்ததாக சொன்னதை கேட்டு மரகதம்,நெடுமாறன் மகளை காண துடிப்பது கண்கலங்க வைக்குது????.
அம்மா மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் சேர்த்தும் தன் வறட்டு கௌரவத்துக்காக எருமை அவரது ஆசையை நிறைவேற்றாமல் இருப்பது இவனெல்லாம் மனுசனா என தோனுது???.
தாத்தாவின் பெயர் தான் பேரனுக்கா???.இத்தனை வருடமாக பெற்றோர்களை வெளியே போக விடாமல்,மகளை தேட விடாமல் செய்த அருமை மகன்??? திருமணம் முடிந்தால் ஏத்துக்குவான் என மரகதம் எப்படி நினைத்தார்????.
இப்போ தான் ப்ளஸ் டூ பரிட்சை எழுதின பொண்ணோட கல்யாணமா???.பெரியவங்க விரும்பியபடி அவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்திருச்சு☺☺☺.பெரியவங்க பண்ணதுக்கா வசந்தி,பவித்ராவை படுத்தி எடுக்குது???.அடுத்து அருமையின் ருத்ரதாண்டவமா????.
பெரியவங்க ஆசை பட்டு செஞ்ச வேலைக்கு பார்வதி பலியாடா மாறி அருமை,வசந்தி வாய்ல அரைபடுறாங்க???.மரகதம் தனக்கு பிறகு மகளுக்கு பிறந்த வீட்டு உறவில்லாமல் போய் விடும் என செய்த செயல் தான் மகள் உயிர் போக காரணமா???.