மிகவும் அருமையான பதிவு சரண்யா???.வயசுல பெரியவர் பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பா,அவர் கால்ல வேணா விழலாம்ல???.பழனியை பார்க்க பாவமா தெரிஞ்சாலும்,பார்வதி கிட்ட ஆசிர்வாதம் வாங்கியவன்,வசந்தி கால்ல எல்லாம் விழமுடியாதுன்னு???, முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டான்???.வசந்திக்கு இந்த அவமானம் தேவை தான்???.
ஜெகனின் தந்தையை கண்டு மகிழ்பவன் ,எதிர்பார்பில்லாத அன்பையும்,ஆதரவையும் தந்த அவர் வீட்டுக்கு மறுவீடு வருவதாக கூறி அசத்திட்டான்???.மதுவந்தி இல்லையென்றாலும் இத்தனை உறவுகளையும்,நட்புக்களையும் விஜய்க்கு கடவுள் தந்ததை எண்ணி பார்வதிக்கு மகிழ்ச்சி☺☺☺. இப்பத்தான் பழக்கம்,சட்டுனு ஒட்டிட்டாங்கனு வசந்தி நினைக்க உண்மை தெரிந்தால்???.
மாதவன்,மது வாழ்ந்த வாழ்க்கை,இந்த ஊரை விட்டு வர முடியாத காரணத்தை சொல்லும் விஜய், அப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை, முடியுமா என கேட்பது மனதை நெகிழவைக்குது...உன்னோட வாரிசுகள் நிறைய உறவுகளோடு வளரனும்,'உன்னை மாதிரியே' என சொல்வது அவர் விஜய் மேல் கொண்ட அளவில்லா அன்பை காட்டுது???.பெண்குட்டி ரொம்ப சோதிக்குதா??.
போனாப்போகுதுன்னு இவங்களை அனுப்புனேன்னு பெருமை பேசிய எருமையிடம்,அந்த பையன் வரவேணாம்னு சொல்லிட்டானாம் என பிபி ஏத்த,ஜெகன் தன் பெண்ணிடம் சொல்லி வீடியா காலில் விஜய் அனைவருடன் சந்தோஷமாக இருப்பதை காட்டி வெறுப்பேத்தறான்???.எருமையுடன் ஜெகன் பேசும்போது மாமா உன் பொண்ண கொடுன்னு பாடி விஜய் நண்பர்கள் கலக்கறாங்க???
ஜெகன் இடுப்ப போட்டிபோட்டு கிள்ளுறாங்க??.ஜோதிய பார்த்தாலே காந்தம் மாதிரி ஒட்டறானா,
இருக்கும் கண்ணடிக்கறது,இடிக்கறது,உரசிட்டு நிக்கறதெல்லாம் அவன்ட்ட தானே????.
அம்மாவுக்கு பிடித்த ஸ்லோகம் என 24மணி நேரமும் ஆட்டோமேடிக் ரெகார்ட் போட்டு வைத்து, ஆகாஷ் குடும்பம் மூலம் வீட்டை பார்த்துக்கொள்வது அருமை????.ஹாஸ்பிடலில் நடந்த திருமண வீடியோவை அம்மா அடிக்கடி பார்த்தது என பத்திரமாக வைத்திருக்கான்☺☺☺.
பர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு வந்த பேபி மாதிரி பதட்டமா இருக்காளா???.யாரின் முகம் கனவிலும் வேண்டாம் என பயந்தாலோ,இன்று அவன் அன்பிலும்,அணைப்பிலும் சந்தோஷமாக திருமண வாழ்வில் இணைந்து விட்டனர்????.மாமா சொல்லுமா??.