கண்ணனின் மனக்குமுறல்அடேய் !அடேய் !அடடடேய்! அதென்ன எப்பப் பாத்தாலும் வேந்தன்கிட்ட உரண்டை இழுத்துகிட்டே இருக்குறே.
உன்னைய தத்தின்னு சொன்னா ஒரு ஆளூ (@ Narmatha mf) வரிஞ்சுகட்டிகிட்டு வருவாப்புல.
இப்ப கூட ஹனிமூனு எங்கன போலாம்னு ஆழிகிட்ட கேக்கறியாடா? இல்லைதானே. இவரே பாரின் வேண்டானு சொல்லுவாராம். எல்லாத்தையும் எகனைமுகனையா பண்ணிகிட்டு. அதுல கூட உன்ற மனசுக்கு புடிச்ச இடத்தைதான் ஆழி சொல்லறா. வச்சகண்ணு வாங்காம பாத்தா மட்டும் பத்தாது தம்ப்றீ. ஆழியோட மனவிருப்பத்தை தெரிஞ்சு முடிவெடுடா மடையா மக்கு தத்தி. ஏன்னா அப்பதான் சிறந்த குடும்ப இஸ்தரன் ஆகமுடியும் . இது தேக்கடில எடுத்த சாங்
அதொன்னுமில்லைங்க ஈரோவ காப்பாத்த போறீங்கன்னு சொன்னேனுங்க நம்மூ தங்கம். ஹனிமூனு போறதுக்கு உங்காளு ஆழிய கேக்கவே யில்லங்கோ. ஒத்தையா போறவனாட்டம் முடிவை சொல்றானே.நீங்களும், உங்க ஹீரோயினும் மிக பெரிய அறிவுகளஞ்சியம் என்று எங்களுக்கு தெரியாது மகா பிரபு, பிரபு, பிரபு....... பிரபு .நாங்க தத்தியா??? சரிங்க மகா பிரபு நீங்க சொன்னா சரிங்க தான் மகா பிரபு .
அப்புறம் மகா பிரபு என்னை பற்றி ஏதோ சொன்னிங்க போல
View attachment 5277