Nice
Niceஹாய் அன்பூக்களே,
அடுத்தவாரம் கதை நிறைவுறும்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கடல் வானமோ கார்மேகமோ – 19 (1)
கடல் வானமோ கார்மேகமோ – 19 (2)
☁ ☁
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
நீங்களும், உங்க ஹீரோயினும் மிக பெரிய அறிவுகளஞ்சியம் என்று எங்களுக்கு தெரியாது மகா பிரபு, பிரபு, பிரபு....... பிரபு .நாங்க தத்தியா??? சரிங்க மகா பிரபு நீங்க சொன்னா சரிங்க தான் மகா பிரபு .அடேய் !அடேய் !அடடடேய்! அதென்ன எப்பப் பாத்தாலும் வேந்தன்கிட்ட உரண்டை இழுத்துகிட்டே இருக்குறே.
உன்னைய தத்தின்னு சொன்னா ஒரு ஆளூ (@ Narmatha mf) வரிஞ்சுகட்டிகிட்டு வருவாப்புல.
இப்ப கூட ஹனிமூனு எங்கன போலாம்னு ஆழிகிட்ட கேக்கறியாடா? இல்லைதானே. இவரே பாரின் வேண்டானு சொல்லுவாராம். எல்லாத்தையும் எகனைமுகனையா பண்ணிகிட்டு. அதுல கூட உன்ற மனசுக்கு புடிச்ச இடத்தைதான் ஆழி சொல்லறா.
வச்சகண்ணு வாங்காம பாத்தா மட்டும் பத்தாது தம்ப்றீ. ஆழியோட மனவிருப்பத்தை தெரிஞ்சு முடிவெடுடா மடையா மக்கு தத்தி. ஏன்னா அப்பதான் சிறந்த குடும்ப இஸ்தரன் ஆகமுடியும் . இது தேக்கடில எடுத்த சாங்