வாவ் செம்ம எபி அப்பாடி ஒரு வழியாக கார்மேகம் கருணை காட்ட தொடங்கிவிட்டது . நஞ்சுக்கு ஒரு பஞ்சு மிட்டாய் கூட வாங்கி கொடுக்காமல் இப்படியா கண்ணா பண்ணுவ பாவம் நஞ்சு .
அடுத்து என்ன நடக்கும் என்று மனம் ஆவலாய் காத்துகொண்டு உள்ளது சரண்யா அக்கா, சூப்பர் எபி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.