Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 13 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 13 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nirmala vandhachu ???
 
???

ஏம்மா ராணி அம்மா, இப்ப காஃபி ரொம்ப முக்கியமா?? ஒரு காஃபிக்காக அவளை நிறுத்தி வச்சு..... இப்ப மொத்தமா பிரிச்சு விட்டாச்சு....???

ஆனந்தி தான் அப்படி பேசுதுனா... ரிது உனக்கு எங்க போச்சு புத்தி?? இப்படி வார்த்தையை விட்டுட்டு.... அவன் மனசை உடைச்சட்டயே....??
 
Last edited:
கொட்டி விட்ட வார்த்தைகளை அள்ளி கொள்ள முடியாதே ரிது.... உன் மாமியாருக்கு தான் அது புரியவில்லை.... உனக்குமா... அப்போ அவங்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.... ஆத்மாவோட மனசை மொத்தமா உடைச்சு அனுப்பி வச்சிட்டே... இனி அவனை எப்படி சமாதானம் செய்ய போறே...
 
Last edited:
ராணி அம்மா ,சும்மாவே விட்டு இருந்து இருக்கலாம் போலவே....

ஆனாலும் பிரச்சினை வந்து தான் ஆகும்..
ஆன என்ன நடந்தது தெரியாமலே என்ன நினைக்க :unsure: :unsure: :rolleyes::rolleyes:

Interesting update
 
Last edited:
Top