Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 16


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அச்சச்சோ சாப்பிடுற வழுக்கையிலா இந்த வேலை....... புடிங்கடா அந்த ஸ்ரீநியை......
அவ்ளோ தான் ஸ்ரீநி உன் மேல கொலை காதுல இருக்கான் சகலை......
இப்போ உன் பிரச்சனைக்கே பழனி முருகனை வேண்டணுமே.......

தவறு செய்தாலும் அதை சரி செய்ய நினைப்பது தான் சரி........ இன்னும் இடியாப்ப சிக்கலாக்குகிறது எப்படி சரியாகும் அதுவும் சாப்பிடும் பொருளில்......
ஸ்ரீநி அக்னி சுரேன் மேல உள்ள கடுப்பிலேயே வேலை பார்த்திருக்கான்...... அதான்.....

அவனை அனுப்பிடு கயிறு திரிக்கிற இடத்துக்கு....... கரம்பல் கூட போராடட்டும்........
பொறுப்பை வேலை செய்றவங்களை இங்கே பார்க்க சொல்லலாம்.......
 
Last edited:
அச்சச்சோ
இந்த பேக்டரி கோளாறுனாலே வீட்டுக்குள்ளும் பிரச்சனை வருமோ?
பன்னீர் செல்வம் சொன்ன மாதிரி கீர்த்தனாவுக்காக பார்க்கணும்
ஆனால் கெட்டுப் போனது வெளியே போனால் அக்னிதான் கம்பி எண்ண வேண்டும்
அது கூட பிளாக் மார்க்கும் வருமே என்ற அக்னியின் கவலை வெகு நியாயமானதே
 
Last edited:
Top