அக்னி மேல கீர்த்தி மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றினால் போல.. தெரியாமல் செய்திட்டாலா..
Athu தான் மஞ்சள் நியாபகம் போல...
சாரதா இப்போ என்ன செய்வார்.. இவ்வோலோ பெரிய சம்மந்தம் வந்துருக்கு ன்னு..
கீர்த்தி ஒத்துக்கொள்ளுவளா
தங்களோட பெற்றோர்கள் சொந்த அத்தை யே சேர்க்காத போது.. பணக்காரர் கள் எப்படு நடத்துவார்கள் என்று தோன்றுமே...
Nice going sis..