Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 21

Advertisement

இன்னும் மறைக்கப்பட்ட உண்மைகளா..... இதுவே பக் பக்ன்னு இருக்கு omg.... இருவரும் நெருங்கி விட்டார்கள்.... சிஸ் ஏன் இப்படி... அவர்களின் சந்தோஷ தருணத்தில் கூட விஷம்,நஞ்சு என சொல்றிங்க....

Kollai nila title intha epi padicha apram athu masaana kollaiyo ngra alavukku think Panna vaikkuraanga
 
சூர்யாவோட வார்த்தைகளும்
கோபாலுவ பார்த்து கேட்ட கேள்விகளும்
அந்த ஆளின் அழுத்தமும்
இன்னும் வேற விசயம் இருக்குன்ற
நினைப்பும்
பயமா இருக்கு
பாலாவுக்கு ஏதாகுமோனு
என்ன மனுசன்ப்ப சுயநலம்

சூர்யா ஆச்சரியப்பட வைக்கிறான்
என்ன மாற்றம்
அருமை
 
Top