இன்னும் மறைக்கப்பட்ட உண்மைகளா..... இதுவே பக் பக்ன்னு இருக்கு omg.... இருவரும் நெருங்கி விட்டார்கள்.... சிஸ் ஏன் இப்படி... அவர்களின் சந்தோஷ தருணத்தில் கூட விஷம்,நஞ்சு என சொல்றிங்க....
சூர்யாவோட வார்த்தைகளும்
கோபாலுவ பார்த்து கேட்ட கேள்விகளும்
அந்த ஆளின் அழுத்தமும்
இன்னும் வேற விசயம் இருக்குன்ற
நினைப்பும்
பயமா இருக்கு
பாலாவுக்கு ஏதாகுமோனு
என்ன மனுசன்ப்ப சுயநலம்