Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 21

Advertisement

Nice update

இன்னும் மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கா??? ???
இதுல வேற யாரெல்லாம் சம்பந்த பட்டுருக்காங்க... ??? டேய் கோபாலு, நீ உண்மையிலேயே ஜோசியக்காரனா??; இல்லை மந்திரவாதியா??? ???

வெற்றி, நீயும் இதுல சம்பந்த பட்டுருக்கான்னு சூர்யாவுக்கு தெரிய வரும் போது உனக்கு சங்குதான்டா...???



 
Last edited:
இன்னும் மறைந்திருக்கும் உண்மைகளா????.அடேய் கோபாலு... இன்னும் என்னவெல்லாம் மறச்சிருக்கானோ,பாலாக்கு ஒன்னும் ஆகாதுன்னு வெற்றி கிட்ட பொய் சொல்லி இருக்கானா??.

பாவம் வெற்றி அக்கா மகள் மேல உயிரா இருக்கறவன்,சூர்யாவ காப்பாத்த தன்னை அறியாமலேயே பாலா உயிரை பயணம் வச்சது,கோபாலு தன்னை ஏமாத்தியது தெரிஞ்சா என்ன ஆவானோ???.

கொஞ்சமும் சமமில்லாத பொண்ணா???,இவ்வளவு பிரச்சனை நடந்தும் பாலாவை இந்த வீட்டு மருமகளா நெனைக்காம,சூர்யாவ காக்குற கவசமா மட்டும் நினைக்கறானே என்ன ஜென்மம்???

எந்த மகனுக்காக செய்தாரோ அந்த மகனே மொத்தமா விட்டுட்டு போய்ட்டான்,பாலாக்கு எதாவது ஆனா,உங்களுக்கு நானும் இல்லைன்னு சொல்லிட்டான்???.அஸ்விய சொன்னதும் கோபாலு
முகம் மாறுது தன் பொண்ணுனா அவ்வளவு பத்திரம்.தீராத பாவத்தை சம்பாதிச்சுட்டார்???.

மோகனா,பாலாக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி தெரியாத போதே,கெட்ட சொப்பனம் கண்டு பயந்து பாலாவோடு தங்கறதுக்கு வர்றார்.உண்மை தெரிஞ்சா என்ன ஆவாரோ???.சூர்யா கிட்ட பேசறப்போ வெற்றி தானே எல்லாத்தையும் உளறிடுவான் போலிருக்கு????..

சவுண்ட் ப்ரூப் பிளாட்டுனு சூர்யா மறந்துட்டானா???.நடப்பது நடக்கட்டும் என அவர்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர்.பாலாவுக்கு வரும் சோதனைகள் குறையுமா????.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 21 (1)

கொள்ளை நிலா - 21 (2)

கொள்ளை நிலா - 21 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Wow lovely ???
 
Top