அருமையான பதிவு சரண்யா???.மெக் கெத்துன்னு இருந்தவன்,எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு மாறிட்டான்???.பாலாவோட மவுனத்தை வச்சு ஜெய் புரிஞ்சுகிட்டா☺☺☺.
பாலாவுக்கு என்னவோன்னு கனவு கண்டு பயந்தே மோகனா மகளை பார்க்க வந்துட்டாங்க,ரெண்டு பேருக்கும் நேரம் எப்படி இருக்குன்னு கோபாலுட்ட கேட்கனும்னு சொல்றாங்க????.
ஜோசியம்,ஜாதகம்னு கோபால் செஞ்ச வேலையாளே வீட்டை விட்டு இங்கே வந்தா,பிளாட்டுக்கு வந்தும் நிம்மதியா இருக்க விடாம மோகனா அதை பத்தியே பேசறாங்க????.
பரிகாரம்,பூஜைன்னு பிரிய மாட்டேன்னு சொன்ன பாலா,சூர்யாவை விட்டு பிரிய என்ன காரணம், மோகனாவுக்கு எப்படி உண்மை தெரிந்தது???.வெற்றி,கோபாலுடன் சேர்ந்து திட்டம் போட்டது தெரிந்து தம்பியை வெறுத்து விட்டாரா....
மகள் உயிரோடு இருந்தால் போதும் என சூரியாவிடம் இருந்து பிரித்து பாலாவை அழைத்து சென்று விட்டாரே???.இப்படி நடக்ககூடாது என்று,உண்மை தெரியக்கூடாது என கோபாலு பயந்தது மோகனாவை நினைத்தா????.பாலாவை பிரிந்த சூர்யாவின் நிலை ????.