அருமையான பதிவு சரண்யா???.வீட்டை விட்டு பொண்ணு போனது தெரியலை,பழனி
பாலா மெயின் ரோட்ல போறத பார்த்து,அது வீட்டுக்காரர் கிட்ட விட்டுட்டு வந்ததா சொல்லியும், இது உங்க திட்டமான்னு கேட்குதே மோகனா????.
போனை சைலண்ட்ல போட்டுட்டு,தலையனைக்குள்ள ஒளிச்சு வச்சுட்டு போயிருக்காளா???. இப்படி ஒரு கேடி பொண்ண பெத்துட்டு,அத வீட்டுக்குள்ள அடைச்சு வைக்க பார்த்தா முடியுமா??
சூர்யா வீட்டை விட்டு போகும் போதும்,நான் செஞ்சது சரிதான்னு அகம்பாவமா இருந்த கோபாலு, மகன்,மனைவியை பிரிந்து தவிப்பதை கண்டு,மோகனாவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுவதும்,
குழந்தை ஜனித்த நேரம் அவங்களுக்கு சுபவாழ்வு என மோகனாவுக்கு புரிய வைக்க போராடுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது????.
மெக் கெத்துன்னு சொன்னா வாய்ல ஒரு குத்தா???.அதுதான் கன்னத்தை கடிச்சு பன்னு மாதிரி ஆக்கிட்டீயே????.வெற்றி இப்போ பார்த்தா கன்னத்தில் என்னடா காயம்னு பாடுவானா??
வீட்டுக்குள்ள இருக்கறதால பாலா ஷார்ட்ஸ் போட்டுட்டு இருக்கானா???.
மோகனா அக்கா இல்லை அத்தையா???.மாமியார் வந்துட்டே இருக்காங்க,அவங்க கிட்ட மருமகனா கெத்தை காமிச்சு பயப்பட வைப்பானா சூர்யா.வெற்றிக்கு இவங்க வர்றது தெரியுமா??
அன்னைக்கு ரொம்ப ஆசையா இருந்தது பாலா என கூறி வயிற்றில் முத்தம் கொடுப்பதும்,
குழந்தையிடம் மன்னிப்பு கேட்பதும் மனதை நெகிழ வைக்குது☺☺☺.இத்தனை பிரியமுடன் இருப்பவர்களை மோகனா பிரிக்க நினைக்கிறாரே????.