Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 25 (1)

கொள்ளை நிலா - 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

வீட்டை விட்டு பாலா பொண்ணு புருஷன் வீட்டுக்கு போனதையே மோகனாவும் சந்துவும் தெரிஞ்சுக்கலை
இதிலே கோவாலு வேற வந்து கும்மியடிக்குது
ஹா ஹா ஹா

"சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமையாகவா
செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா
லாலி லாலி
நானும் தூளி தூளி
மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என்னிதயம் நம்முயிருள் நிறையுதே..........."
 
Last edited:
:love::love::love:

இப்படி இருக்க வேண்டியவங்களை ஜாதகம் பிரிச்சாலும் இவங்க விடமாட்டாங்க.......
சூர்யா பாலா ஹாப்பி.......
மோகனாக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க மாப்பிள்ளையும் மகளும்.......
எப்போவும் பதட்டத்துலேயே இருக்கிறது கஷ்டமான விசயமாச்சே.......
அதுக்கு காரண்டீ யார் குடுக்க போறா???

இவங்க சந்தோஷத்துக்கு உலை வைக்க திரும்பவும் கோவாலு வர்றாரே.......
இனி சூர்யா விடமாட்டான்.......

அதென்ன கன்னம்மா இல்லை சில்லி சிக்கனா.......
எப்போ பாரு கடிச்சி வைக்குது புள்ள.....

இவங்க ரெண்டு பெரும் ஒரே காரில் வர்றாங்க.....
வெற்றியை அக்கா இப்படி சொல்றாங்களே.......
 
Last edited:
கோபால்சாமிக்கும் கட்டம் சரி இல்லையோ, சமமில்லா வீட்டில் சென்று மன்னிப்பு கேட்டு நிற்கிறார்.....சூரியா பாலா convo so lovely..... Super ud sis
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.வீட்டை விட்டு பொண்ணு போனது தெரியலை,பழனி
பாலா மெயின் ரோட்ல போறத பார்த்து,அது வீட்டுக்காரர் கிட்ட விட்டுட்டு வந்ததா சொல்லியும், இது உங்க திட்டமான்னு கேட்குதே மோகனா????.

போனை சைலண்ட்ல போட்டுட்டு,தலையனைக்குள்ள ஒளிச்சு வச்சுட்டு போயிருக்காளா???. இப்படி ஒரு கேடி பொண்ண பெத்துட்டு,அத வீட்டுக்குள்ள அடைச்சு வைக்க பார்த்தா முடியுமா??

சூர்யா வீட்டை விட்டு போகும் போதும்,நான் செஞ்சது சரிதான்னு அகம்பாவமா இருந்த கோபாலு, மகன்,மனைவியை பிரிந்து தவிப்பதை கண்டு,மோகனாவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுவதும்,
குழந்தை ஜனித்த நேரம் அவங்களுக்கு சுபவாழ்வு என மோகனாவுக்கு புரிய வைக்க போராடுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது????.

மெக் கெத்துன்னு சொன்னா வாய்ல ஒரு குத்தா???.அதுதான் கன்னத்தை கடிச்சு பன்னு மாதிரி ஆக்கிட்டீயே????.வெற்றி இப்போ பார்த்தா கன்னத்தில் என்னடா காயம்னு பாடுவானா??
வீட்டுக்குள்ள இருக்கறதால பாலா ஷார்ட்ஸ் போட்டுட்டு இருக்கானா???.

மோகனா அக்கா இல்லை அத்தையா???.மாமியார் வந்துட்டே இருக்காங்க,அவங்க கிட்ட மருமகனா கெத்தை காமிச்சு பயப்பட வைப்பானா சூர்யா.வெற்றிக்கு இவங்க வர்றது தெரியுமா??

அன்னைக்கு ரொம்ப ஆசையா இருந்தது பாலா என கூறி வயிற்றில் முத்தம் கொடுப்பதும்,
குழந்தையிடம் மன்னிப்பு கேட்பதும் மனதை நெகிழ வைக்குது☺☺☺.இத்தனை பிரியமுடன் இருப்பவர்களை மோகனா பிரிக்க நினைக்கிறாரே????.
 
Last edited:
Top