அருமையான பதிவு சரண்யா????.சூர்யாவோட அதட்டல்,மிரட்டலுக்கு பயந்து,இவனை கட்டிக்கிட்டா காலத்துக்கும் அடிமையா இருக்கனும், இந்த கல்யாணமே வேண்டாம்னு திவ்யா நெனைக்கறாளே???.கல்யாணத்துக்கு முன்பு மண்டபத்தை விட்டு போயிடுவாளோ????
.
இத்தனை நாளா அர்ச்சு கிட்ட பாசத்தை பொழிஞ்ச உமா,பொண்ணு கல்யாணம் முடிவானதும் திமிரா அலட்சியமா,நடக்கறது கொஞ்சமும் சரியில்லை????.கிராண்டா பத்திரிகை கொடுக்கனும்னு நெனைக்காம,கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு நெனைக்க மாட்டேங்குது???.
சொந்தக்காரங்கன்னு முறை செய்ய துணி எடுப்பாங்க,அக்கம் பக்கம் தெரிஞ்சவங்களுக்கும் கொடுப்பாங்க, இதென்ன கௌரவத்துக்காக எடுத்து தர்றது????.
கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்த இடத்துலேயும் சூர்யாவும்,திவ்யாவும் பேசறது என்ன ஒரு சின்ன சிரிப்பும் இல்லை,எல்லாம் தெரிஞ்சவர் குடும்பத்துக்காக,சொந்த விட்டு போகக்கூடாது, பரிகாரம் செஞ்சுக்கலாம்னு எடுத்த முடிவு சரியா கோபால்,யானைக்கும் அடி சறுக்குமா????.