நானும் இதே தான் நினைத்தேன்....இந்த எபி யும் சரி, முன்னே ஜாதகம் சாயங்காலம் கொடுக்க கூடாது என சொல்றப்போ , அடுத்த வீட்டு பெண் என்றாலும் கூடாது என்பார்....பார்க்கலாம் சரண்யா சிஸ் என்ன பண்ராங்கன்னு....
நம்ம வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மின்னு சொல்லுவார்
இப்போ கல்யாணத்தப்பவும் என் மகனுடன் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நீ நல்லாயிருப்பாய்ன்னு பாலா தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணுறார்