Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 11

Advertisement

ஹப்பா... இசை, பதிலுக்குப் பதில் தந்த உடனே, இப்படி முழிக்கிற கீர்த்தி???? இவன் மனநிலையில் இந்த நிதானம் தேவைதான். "மற்றவருடைய கண்ணோட்டம் மற்றும் மனவோட்டத்திற்கு ஏற்றமாதிரி நடக்கமுடியாது" என்ற இசையின் நிதர்சன வாக்கியம் உண்மை.தனு அம்மாவைப் பற்றி என்ன சஸ்பென்ஸ்?

Take Care Saran sis ❤️
 
Doctoru romba nondhu poirupaar polaye first marriagela. Amma,appave padhil solla mudiyama escape aagara ungalaye padhil solradhuku muzhikavechuta paarunga isai. Adhuvum udambu serilladhappe ipadi. Ennadaaan panradho indha raakuva. Ipdiya adipaanga. Nalla care edukareenga doctor.
 
என்னமாதிரி கேரக்டர் இந்த இசை? இப்படி ஒரு வன்முறையை பெற்ற தாயே செய்யும்போது அவளுக்கு மனசுன்னு ஒண்ணு எப்படி இருக்கும்? கீர்த்தனன் பளீஸ் இசையை பத்திரமாக பார்த்துக்கொள்.
அருமையான பதிவு.
 
Top