நெருப்பை ஒளிச்சு வைச்சாலும்
நெசமா அணையுமா??
நெஞ்ச துலைச்சுப்புட்டாலும்
நெனப்பு தொலையுமா???
நீ வாழ்வதுனா வாழ்கை
வரும் பாரம்மா...
அந்த வானமெல்லாம் பொம்பளைக்கு கீழ் அம்மா...
ஆடி ஆத்தி வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா??
அடி போடி உள்ளுக்குள்ள நட்ட விதை
முட்டி முட்டி முளைச்சு விடாதா???
மயங்கி கிரங்குறேய மறந்து நான்
போவேனா???
மலய நாராக்கி மாலை கட்ட
மாட்டேனா???