Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 17 (1)
மந்திர புன்னகையோ – 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

டேய் டேய் என்னடா கல்யாணம் விஷயம் பேச சொன்னால் என்னடா பண்ணுற? இங்கே உக்காந்து வெறும் ஓட்டை வறுக்குற.......
லைன் cut பண்ணினியா இல்லையா???

What? Come again.... நம்ம ரோஜா புகழ் 'அரவிந்தசாமி' டயலாக் :love::love::love:

அவன் தானே அவ மடியில படுத்திருந்தான்....... அப்புறம் ஏன் அவள் முகம் நோக்கி குனியுறான்??? டவுட் @Saranya Hema

டேய் மச்சான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தானே...... அவனை காய விடுறியே நியாயமா???
படுபாவி எவ்ளோ படுத்திட்டு இப்போ சொல்லுற..... பாரு லிட்டில் ஹார்ட் வெடிக்குதாம்.......

oh மச்சான் கூட பேசினது தான் கடலை வறுக்கிறதா...... நீயேன் தூங்குன???

இந்த சனி வேற அர்த்தராத்திரியில் கால் பண்ணுறா........ கூடவே சென்னையிலும் வந்து இறங்கிட்டாளே.......
குதூகலமான இருக்காங்கனு நினைச்சா கும்மியடிக்க கூடவே அனுப்புறாங்க author.....
 
Last edited:
Nice update

ஷிவாவுக்கு சக்திதான்னு முடிவு ஆயிருச்சு...
மாமன், மச்சான் பேசுறது... அதுவும் உங்களை பார்த்த அன்னைக்கே கப்புன்னு பிடிச்சுருச்சு... நல்ல வேளை நீ பொண்ணா பொறக்கலை..???

ரெண்டு பேரும் இப்பதான் சந்தோஷமா இருக்காங்க... இப்ப எதுக்கு அந்த மேனா மினுக்கி ஜீவனுக்கு ராத்திரியில போன் பண்றா??? அதுவும் இல்லாம சென்னைக்கு கிளம்பி வேற வர்றா??? ???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.மிஸ்டர் நல்ல நேரம் பேசுனா நல்லது நடக்காதுன்னு தெரிஞ்சிருக்கு,நல்ல விஷயம் பேசறப்போ அவனை வெளிய அனுப்பாம மொழிய அனுப்பியிருக்காங்க????.

ஆதி சக்தி பேரை கேட்டவுடனே பட்டுன்னு பலூன் வெடிச்ச சத்தமும்,ஐய்யய்யோ இவளான்னு,
ஹைய்யா இவளான்னு ஒரே நேரத்திலே ஒன்னு போல சத்தம் ஷிவாக்கு கேட்குதாம்????.

மைண்ட் வாய்ஸ், மைண்ட் பண்ணக்கூடாதாம்???.மாமனும்,மச்சானும் பண்ற அலப்பறை தாங்க முடியலை????.

பழசை எல்லாம் மறந்து,இப்போதான் ஜீவனும்,மொழியும் சந்தோஷமா இருக்காங்க???,இந்த நேரத்தில வர்ஷா எதுக்கு போன் செய்யறா???.சென்னைக்கு வந்திருக்கா,விவாகரத்து செய்துட்டு இவ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறா????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஷிவாவுக்கு ஆதிசக்தி பிக்க்குஸு ஆயாச்சு
இனி ஷிவசக்தியாக வேண்டியதுதான் பாக்கி
தேனு ரொம்பவே பாவம்
விதவைன்னு பெரியம்மா வீட்டில் மிஸ்டர் நல்ல நேரம் இவளை ரொம்பவே படுத்தியெடுத்தானோ?
அச்சச்சோ இந்த வர்ஷா நாய் எதுக்கு இப்போ சென்னை வந்திருக்கிறாள்?
நேரம் கெட்ட நேரத்தில் மிட்நைட்டில் இவளுடைய போனை ஜீவன் எடுக்கலைன்னா இவள் உடனே இங்கே வந்து விடுவாளா?
ஜீவன் டைவர்ஸ் கேட்டான்னா வர்ஷா எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணினாளோ?
ஏன்மா வர்ஷா
டைவர்ஸ் வாங்கினவன் வேற கல்யாணம் செய்யக் கூடாதா?
அவனென்ன சாமியாரா?
சாதாரண மனிதன்
அப்படி கல்யாணம் செய்பவன் தேன்மொழியை கல்யாணம் செய்தால் என்ன? இல்லை வேற பெண்ணை கல்யாணம் செய்தால் உனக்கென்ன?
இப்போ தேன்மொழியுடன் சந்தோஷமா வாழும் ஜீவனின் வாழ்க்கையைக் கெடுக்க வர்ஷா வந்து விட்டாளோ?
 
Last edited:
:) ஷிவா உனக்கு தான் ஆதி சக்தி அந்த பாராசக்தி ..... வர்ஷா உனக்கு என்னமா வேணும் சும்மா சும்மா ஜீவ் ஜீவ் நு தொல்லை பண்ணிட்டு இருக்க
 
Last edited:
Top