அருமையான பதிவு சரண்யா????.ஜீவன்,மொழியின் ஜூனியர் வரவு தெய்வா,அகல்யா, மொழியின் பெரியம்மா குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில்????.
வாட்ஸ்ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்புவது,சுலோச்சனா முலம் மொழி விரும்புவதை வாங்கி கொடுப்பது என தியாகுவின் மாற்றம் ஆச்சர்யபட வைக்கிறது???.எல்லோரிடம் பேசினாலும் ஷிவாவின் கண்கள் தன் பராஷக்தியை தேடுது,இனி லைஃப் லாங் டர் டர் தான் போங்க???.
இவனைப் போய் என் பொண்ணு ஆசைப்பட்டாளேன்னு சொல்லுதே,அதுக்கு தான் குடும்பமே படாதபாடுபட்டுச்சு,ஜீவன் பேரையும் அசிங்கப்படுத்திடுச்சு பொண்ணா அது????.
பெத்த பொண்ண இந்த அம்மாவாலே பார்க்க முடியாம தான் மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்குது,
இவ்வளவு நடந்தும் ஜீவன் பார்க்கனும்னு நெனைக்குது இவ எல்லாம் மனுசியா????.
செபாஸ்டியன் இனியாவது ஜீவனை தொந்தரவு பண்ணாம இருக்கட்டும்???.
குண்டம்மா கட்டிக்க முடியலைடின்னு சீண்டுறவன்,வெயிட் குறைஞ்சுடாதுல எனக்கு இந்த மொழி தான் வேணும்னு ரசிக்கறான்???.எதை பற்றியும் கவலையில்லாத,பிள்ளை மனம் கொண்ட ஜீவனின் மொழி கிடைத்த சந்தோஷத்தில் ஜீவன்????.