Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 16

Advertisement

குறிஞ்சி நீ சொன்னாத்தானே அவனுக்குதெரியும்....
அடேய் கேசவா கேடித்தனமா தப்பு பண்ணிட்டு, இப்போ உங்கப்பா வயசுனு செண்டிமெண்ட் பேசுற, இவன் வாயிலே நல்லா மிதி வாசு
 
Last edited:
Jr சுபா வந்தாச்சு....சூப்பர்.
குறிஞ்சியை வச்சுட்டு அமருக்கு ரொம்ப பொறுமை தான்.....
சொந்த அப்பாவையே வச்சு செய்வார் வாசு, இதில் ஒரு கிரிமினல் (அப்பா வயசு ) , என்ன செய்வாரோ.....
 
Last edited:
:love::love::love:

ஏம்பா ஓனர் உனக்கென்ன பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருது.......
இப்படி இருந்தால் அவ எப்படி எல்லாத்தையும் சொல்வா???

ஐயோ இந்த VDK வேறவா...... பேசவிடாமல் பேசுவானே .........
கேங் சரியா மாட்டிக்கிச்சே.......
எல்லாம் வெளியே வரப்போகுது........
 
Last edited:
Top