Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 12

Advertisement

Nirmala vandhachu ???
நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே….... குரு மேல குரு பார்வை விழுந்தாச்சு... இனி டும் டம் தான்... 20 வருஷம் நனி கூட வாழ்ந்த மாதிரி அவ குண நலன்களை புட்டு புட்டு வெக்கிறானே....ஒரே நாள் ல காதுல வாய், வாய்ல காதுனு உளற ஆரம்பிச்சாச்சு... பேஷ் பேஷ்.... தமா happy... Me happy ... உன் எல்லா கதையிலும் மாமியார் எப்போவுமே சாப்ட் and nice... Unbelievable... Medical miracle... But me happy.... சும்மாவே மெல்ல பேசும் புள்ள hospital ல அதுவும் இவன பார்த்ததும் என்ன பேசும்?? இஞ்சி இடுப்பழகா தான்....
 
அருமை சரண்.
அடேய் ஆரி...... நீ இப்போ ஓ சொன்னியா மாமா ...... ஓஹோ சொன்னியாமாமா மொமெண்ட் ல எல்லோரையும் நிக்க வச்சு இருக்கியே டா??
பாவம் டா எங்க நதி பொண்ணு.
 
இதுங்க ரெண்டும் நம்மை என்னென்ன நினைச்சுகிட்டிருக்குதுங்க…போதும் உங்க ஆட்டமெல்லாம்..கடைசியா நீங்க ரெண்டபேரும் ஏதோ arranged marriage மாதிரி கொண்டுவந்து நிறுத்திட்டீங்க…கேடிங்க..இதுல ஆர்யாவேற இப்பவே உளற ஆரம்பிச்சுட்டான்..ஆனா நனி ரொம்பவே விவரம்..என்னாது..புன்னகைத்து பேசியிருக்கானாவா? ஆக அவன் புன்னகைக்கு மனம் ஏங்குதுதானே…சரி சரி அதான் நேரிலே வரப்போறானே..ஆனா அப்போ உன்னை முழுசா ஏத்திவிடப்போறான்பாரு…நீயும்தான் அவனை இன்னும் உளறவைக்கப்போற..
சூப்பர்ங்க சரண் சிஸ்டர்..இந்தமாதிரி எழுத உங்களை அடிச்சுக்க இன்னொருஆள்தான் பொறந்து வரணும். அருமை..அருமை..
 
Top